திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு […]

குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்திருக்க, பலருக்கு சூடான பானங்களை அருந்தும் பழக்கம் உண்டு. அவர்கள் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சூடான தேநீர் மற்றும் காபி குடிக்கிறார்கள். வீட்டிலுள்ள குழந்தைகளுக்கும் இவற்றைத் தருகிறார்கள். இருப்பினும், இந்தப் பானங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தேநீர் மற்றும் காபியில் உள்ள காஃபின் குழந்தைகளின் தூக்கம், நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சி ஆகியவற்றில் எதிர்மறையான […]

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை.. தனது வசீகரிக்கும் இசையால் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார் ரஹ்யாம்.. இந்திய இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்ற பெரும் ரஹ்மானையே சேரும்.. பாரம்பரிய செவ்வியல் இசையிலிருந்து பாப் இசை வரை அனைத்து வகையான இசையையும் கலந்து மேஜிக் செய்த ஜாம்பவான். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது. இதயத்தைத் தொடும் இனிமையான இசை மட்டுமல்ல.. உற்சாகமூட்டும் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

வெனிசுலா மதுரோவும் அவரது மனைவியும் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெனிசுலா அதிபர் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், தலைநகர் காரகாஸில் திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் […]

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபூர் பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஒரு பெண், தனது குழந்தையின் எதிர்காலத்திற்காக மறுமணம் செய்ய மறுத்ததால், காதலனால் கழுத்தறுத்து கொல்லப்பட்டதும், பின்னர் அந்த நபரும் தற்கொலை செய்துகொண்டதும் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. எல்லாபூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவருக்கும் அஸ்வின் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக […]

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி வியூகங்களை இறுதி செய்வதில் வேகம் காட்டி வருகிறது. சமீபகாலமாக அதிமுக கூட்டணியில் சில விரிசல்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது இரு முக்கியக் கட்சிகள் தங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. முதலாவதாக, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் […]

ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. எனினும், உணவுப் பழக்கவழக்கங்களை பொறுத்தவரை சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டில் எது சிறந்தது என்ற விவாதம் காலங்காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த இரு வகை உணவுகளிலும் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து நிபுணர்கள் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். சைவ உணவு பழக்கத்தை பொறுத்தவரை, இதில் நார்ச்சத்து (Fiber) மிக அதிக […]

1800-களின் இறுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும், மருத்துவ உலகம் ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வந்தது. அப்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்கள் கூட மனிதர்களை கொத்துக்கொத்தாக பலி வாங்கின. இந்த இக்கட்டான சூழலில் தான், 1944-ஆம் ஆண்டு ‘பென்சிலின்’ (Penicillin) என்ற மருந்து அறிமுகமானது. பாக்டீரியா தொற்றுகளை மிக எளிதாகக் குணப்படுத்திய இந்த மருந்தை மருத்துவர்கள் அதிசய மருந்து (Wonder Drug) என்று போற்றினார்கள். ஒரு உயிரைக் […]