சர்வதேச நிதிச்சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இடையிலான போட்டி எப்போதும் சுவாரஸ்யமானது. ஆனால், புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தற்போதைய சூழலில் தங்கத்தை விட வெள்ளியே முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும் என்று அதிரடியாக கணித்துள்ளார். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $200 (சுமார் 16,000 ரூபாய்க்கு மேல்) என்ற இலக்கை எட்டும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்தியாவில் பணப்பரிமாற்றத் துறையில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்ட பிறகு, சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை முறை தலைகீழாக மாறியுள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை இன்று ‘ஸ்கேன்’ செய்தே பணம் செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் பிரதானமாகப் பேசப்படும் யுபிஐ (UPI) மற்றும் (BHIM) ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது, பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு மிகவும் அவசியமாகும். யுபிஐ (Unified Payments […]
இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘டி’ (நிலை-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும். தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) சான்றிதழ் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. […]
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற வெறியில் வாலிபர் ஒருவர் செய்துள்ள விபரீத செயல் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீட் (NEET) தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்காக, 24 வயது இளைஞர் ஒருவரே திட்டமிட்டுத் தனது காலை துண்டித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜான்பூர் மாவட்டம் லைன் பஜார் காவல் எல்லைக்குட்பட்ட காலிப்பூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எடுக்கப்போகும் கூட்டணி முடிவுதான் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுவரை தனித்து போட்டி என்ற முழக்கத்துடன் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ள தவெக-வை நோக்கி, இரண்டு பிரதான தேசியக் கட்சிகள் தூது விட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, டெல்லியில் இருந்து வரும் அழுத்தமான அழைப்புகள் பனையூரில் உள்ள கட்சித் […]
இயற்கை தந்த வரப்பிரசாதமான வாழைப்பழங்கள் ஒரு காலத்தில் தூய்மையான உணவாக கருதப்பட்டன. ஆனால், இன்றைய வணிக உலகில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, வாழைப்பழங்கள் ரசாயனங்கள் கலந்த நஞ்சாக மாற்றப்படுவது வேதனையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. மரத்தில் காயாக இருக்கும்போது அவை மெதுவாக ‘எத்திலீன்’ வாயுவை வெளியிட்டு இயற்கையாக பழுக்க நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். இந்தத் தாமதத்தை தவிர்க்க, வியாபாரிகள் ‘கால்சியம் கார்பைடு’ போன்ற ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த ரசாயனம் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலத் தேர்தல் நடைமுறைகளை வைத்துப் பார்த்தால், பிப்ரவரி இறுதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்து, ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் முடிவுகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசியலின் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களம் […]
தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அரணாக விளங்குவது ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை, வெறும் காகிதமல்ல; அது விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு காப்பீட்டு ஆவணம். குறிப்பாக, இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் பெண் உறுப்பினர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண் உறுப்பினர்களுக்குத் திருமண உதவித்தொகையாக 10,000 […]
வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்பதை அமல்படுத்தக் கோரி, நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வங்கிகள் நான்கு நாட்களுக்கு இயங்காது. தங்களின் கோரிக்கையை அமல்படுத்த ஊழியர்கள் ஒரு நாள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், வங்கிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்படும். வேலைநிறுத்தத்துடன் தொடர்ச்சியான விடுமுறை நாட்களும் வருவதால், வங்கிகளுக்குச் செல்பவர்கள் […]
சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]

