fbpx

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த Technician (Diploma) Apprentices, Graduate Apprentices பணிக்கு 31 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு …

புதுக்கோட்டை கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்..

புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள கோகர்ணேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.. இன்று காலை தேரை இழுக்க தொடங்கிய சற்று நேரத்திலேயே கோயிலுக்கு அருகே தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இதில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் …

மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் – மின்சாரம் @2047′ திட்டத்தின் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி; நாட்டில் மின் நுகர்வு மற்றும் கட்டணங்களைக் குறைப்பதிலும் உஜாலா திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. …

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அவ்வாறு இருந்தால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதேபோல் சென்னை, கோவை, திருச்சி, …

தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை கணவனைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழ்நாட்டில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது …

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு 30 மாவட்டங்களில் மறு ஒப்பந்தப்புள்ளி கோருவது குறித்து மாநில வாணிப கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மாநில வாணிபக் கழகம், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; தமிழகம் முழுவதும் உள்ள 30 மாவட்டங்களில் மதுபான சில்லறை …

சேலம்‌, அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலமாக ஆடி-18 மற்றும்‌ வல்வில்‌ ஒரி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்‌ இயக்கப்படும் என சேலம்‌, அரசு போக்குவரத்துக்‌ கழக நிர்வாக இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிர்வாக இயக்குநர்‌ பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;‌ வருகின்ற 03.08.2022 அன்று ஆடி-18 மற்றும்‌ வல்வில்‌ ஒரி விழாவை முன்னிட்டு அரசு …

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 22 ஆகும். இந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீங்கள் தவறவிட முடியாது.

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியைத் தவறவிடுவது உங்களுக்கு நல்லதல்ல, ஏனெனில் இது அபராதம் மற்றும் வருமான வரித் துறையிடமிருந்து வட்டி செலுத்துவதற்கான …

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு புதிய மதுபான கலால் கொள்கையை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

தற்போது, ​​டெல்லியில் 720 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன, அதில் 260 தனியார் கடைகள். இந்த தனியார் மதுக்கடைகள் அனைத்தும் கடந்த ஆண்டு முதல் திறக்க அனுமதி நிறுத்தப்பட்டது. புதிய கலால் கொள்கையின் கீழ், டெல்லி 32 …

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து நாளை விவாதிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தனது அறிவிப்பில்; இந்தியா முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள், நாளை தொடங்கவுள்ளது. இந்தப் பணிகளை 2023-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்தில் முடிக்க இந்தியத் …