தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் எடுத்து வரும் அதிரடி அரசியல் நகர்வுகள், திராவிடக் கட்சிகளின் கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியில் பங்கு” என விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் வீசிய அதிகாரப் பகிர்வு அஸ்திரம், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் முறையையே புரட்டிப் போட்டுள்ளது. தற்போது தவெக-வை நோக்கி திரும்பியுள்ள முக்கிய கவனிப்பு என்னவென்றால், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 5,000 ரொக்கம் வழங்கப்படும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற அதிமுகவின் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் செயல்பாடுகளை […]
பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், அதை பாதுகாப்பாகப் பெருக்குவதும் ஒரு பெரிய சவாலாகும். பங்குச் சந்தையில் ஆபத்து அதிகம், தங்கத்தின் விலை எப்படி மாறும் என்று கணிப்பது கடினம், மேலும் வங்கி வட்டி எதிர்பார்த்த அளவில் இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில், எந்தவித ஆபத்தும் இல்லாமல் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க விரும்பினால், மத்திய அரசால் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. தற்போதைய விதிகளின்படி, KVP-யில் முதலீடு […]
உணவை நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நமது உடல் உயிர்வாழ்வதற்கு உணவு அத்தியாவசியமானது. ஆனால், எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு மெல்ல வேண்டும் என்பதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. மருத்துவர்களின் கூற்றுப்படி, உணவை மெதுவாக மென்று, அவசரமாக விழுங்காமல் இருப்பதுதான் நல்ல ஆரோக்கியத்தின் ஆதாரம். இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்க்கை முறை மிக வேகமாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று ஓட […]
அசைவ உணவுப் பிரியர்களின் முதல் தேர்வாக எப்போதும் இருப்பது ஆட்டிறைச்சிதான். ருசியில் மட்டுமல்லாமல், மருத்துவ குணங்களிலும் ஆட்டிறைச்சிக்கு நிகர் வேறில்லை என்கிறது இயற்கை மருத்துவம். குறிப்பாக, உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டிறைச்சி ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, அளவற்ற புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆட்டிறைச்சியின் ஒவ்வொரு பாகமும் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பை பலப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை, ஆட்டிறைச்சி உண்பது அவர்களது ஒட்டுமொத்த […]
மத்தியப்பிரதேசத்தில் செல்வந்தர் ஒருவர் தனது மகளின் தோழியுடன் வைத்திருந்த கள்ள உறவு, இறுதியில் கொடூரமான கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதான ரமேஷ் என்ற தொழிலதிபர், தனது மகள் பிரியாவின் தோழியான சோனியாவுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். ஏழ்மையை சாதகமாக்கி ரமேஷ் ஆசை காட்ட, பணத்திற்காக சோனியாவும் இதற்குச் சம்மதித்துள்ளார். ஆனால், இந்த உறவின் பின்னணியில் சோனியாவின் காதலன் விக்ரம் என்பவன் இருந்து, ரமேஷிடமிருந்து […]
திராவிட இயக்கத்தின் மூத்த தூண்களில் ஒருவரும், ‘மொழிப்போர் தளபதி’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் (92), வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்த இந்தத் செய்தி, திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த எல். கணேசன், பேரறிஞர் அண்ணா மற்றும் […]
அழகு சாதனப் பொருட்களுக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்தும், சருமப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் அவதிப்படுபவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் ஒரு எளிய ரகசியத்தை முன்வைக்கிறது. நமது சருமத்தின் ஆரோக்கியம் என்பது நேரடியாக வயிற்றுடன் தொடர்புடையது. உடலின் மையப்புள்ளியான தொப்புள் (Navel), பல நரம்புகளின் சங்கமமாக திகழ்வதால், அங்கு சரியான எண்ணெய்களை பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும், பொலிவான சருமத்தையும் பெற முடியும் என்பது ஆயுர்வேத நிபுணர்களின் கருத்தாகும். எந்தப் […]
தமிழ் சினிமாவின் ‘இமயமலை’ என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த பாரதிராஜா, சமீபத்தில் சென்னை திரும்பிய நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாத இறுதியில் மூச்சுவிடுவதில் ஏற்பட்ட […]
தமிழர்களின் பாரம்பரியப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தங்களது சொந்த ஊர்களில் குடும்பத்துடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ள மக்களுக்கு, தெற்கு ரயில்வே ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 4) காலை 8 மணி முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களை நோக்கிப் படையெடுப்பது வழக்கம். ஏற்கனவே […]

