திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்ற ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணியை பலப்படுத்த பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், அதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாமக கூட்டணி பேச்சு வார்த்தையில் இடியை இறக்குவது போல தந்தை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நீங்கள் பழைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இப்போதே எச்சரிக்கையாக இருங்கள். இன்று (ஜூன் 1, 2025) முதல் சில பழைய ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். நீங்கள் பழைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இப்போதே எச்சரிக்கையாக இருங்கள். ஜூன் 1, 2025 முதல் சில பழைய ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். முன்னதாக இந்த மாற்றம் மே மாதத்தில் […]
தேசிய புலனாய்வு அமைப்பு சனிக்கிழமை ஒரு பெரிய அளவிலான உளவு நடவடிக்கையைத் தொடங்கியது. எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த விரிவான நடவடிக்கை உள்ளது, சமீபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜவான் ஒருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை […]
சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் காலரா தொற்றும் வேகமெடுத்துள்ள நிலையில், பரவி வரும் புதிய காலரா வைரஸ் 10 லட்சம் குழந்தைகளை பாதிக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட கால மோதல்போக்கு நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2023-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. இதனால் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் அரசாங்கம் […]
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இன்று அதிகாலை திடீரென ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உக்ரைன் எல்லையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைகோனிச்ஸ்கி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான ரயில் கிளிமோவோவிலிருந்து மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் எஞ்சின் உட்பட பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தவுடன், முதல் ஐந்து நாட்களுக்கு பாடப் புத்தகங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் ஆண்டு விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2 ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுவதை மனதார வரவேற்கிறேன். சீருடை, புத்தகப்பை, லஞ்ச் பாக்ஸ் உணவு, வீட்டுப்பாடம், […]
பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் நமது நெருங்கிய நட்பு நாடுகள் கூட நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றிய அவர், இந்தியாவுடனான மோதலுக்கு பிறகு தற்போது பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகள் கூட நமது நாட்டிற்கு நிதி உதவி செய்வதிலிருந்து பின்வாங்கி வருவதாக ஒப்புக்கொண்டார். “சீனா பாகிஸ்தானின் பழமையான நண்பர். சவுதி அரேபியா, […]
மிஸ் உலகம் 2025 பட்டத்தை தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றுள்ளார். இதன் மூலம் மிஸ் உலக கிரீடம் ஆசிய கண்டத்திற்கு வந்துள்ளது. இறுதிச் சுற்றில் மார்ட்டினிக் (அரெல்லி ஜாவோச்சிம்), எத்தியோப்பியா (ஹசெட் டிரெஜ் அட்மாசு), போலந்து (மஜா லாட்ஜா), தாய்லாந்து (ஓபல் சுசாதா சௌங்ஸ்ரி) ஆகியோர் இடம்பிடித்தனர். இவர்களில் இறுதி வெற்றியாளராக மிஸ் தாய்லாந்து ஓபல் சுசாதா அறிவிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் உலக அழகி […]
தருமபுரி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும் போது வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ் நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்யலாம். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற […]
நந்தி மகாராஜ் சிவபெருமானின் உச்ச பக்தர் என்று கூறப்படுகிறது. சிவபெருமானின் சிலை இருக்கும் கோவிலில், நந்தி எப்போதும் அவருடன் இருக்கிறார், ஏனென்றால் அவர் சிவபெருமானுடன் சேர்ந்து வழிபடப்படுகிறார். நந்தி மகாராஜா சிவபெருமானின் வாகனமும் கூட. உங்கள் விருப்பத்தை நந்திஜியின் காதுகளில் ரகசியங்கள் சொல்வது, உங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. நந்தியின் காதில் கிசுகிசுப்பதன் மூலம் செய்தி நேரடியாக சிவனைச் சென்றடைகிறது. அதனால்தான் மக்கள் தங்கள் விருப்பங்களை நந்தி […]