ஆவண பதிவு தொடர்பாக கடந்த 2016 முதல் ஆகஸ்ட் 2025 வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000 க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடந்திருந்தால் வருமானவரித் துறைக்கு தகவல் தெரிவிக்க பதிவுத்துறை ஐஜி உத்தரவு வீடு, மனை விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளில் பணப் பரிமாற்றம் அதிகமாகவே உள்ளது. இதில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் அதிகளவில் நடக்க வாய்ப்பு உள்ளதால் அவற்றை தடுக்க வருமான வரித்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நாம் தினமும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். இந்த மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவது உங்கள் உடலின் அத்தியாவசிய வைட்டமின்களைக் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மருந்துகள் சிகிச்சைக்காகவே, ஆனால் சில மருந்துகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது உடலின் அத்தியாவசிய ஊட்டச்சத்தை படிப்படியாகக் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தக் குறைபாடு உட்புறமாக அதிகரித்து, பின்னர் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல், எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் இதுபோன்ற பல […]
உத்தரப் பிரதேசம், கோரக்பூரில் குடிபோதையில் இருந்த ஜோடி, நடுரோட்டில் இ – ரிக்ஷாவை நிறுத்திவிட்டு ஆபாச செயல்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பல்கலைக்கழகச் சாலையில், கோரக்பூர் கிளப் முன்பாக, நேற்று பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் இ-ரிக்ஷா ஒன்று நடுரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதில் ஓட்டுநரும் பெண் ஒருவரும் அமர்ந்திருந்தனர். இந்த ஜோடி மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஓட்டுநர் அரைகுறை […]
மாதுளம்பழங்கள் அவற்றின் வளமான ஊட்டச்சத்து மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பெரும்பாலும் ‘சூப்பர்ஃபுட்’ என்று அழைக்கப்படுகின்றன. மாதுளம்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். மாதுளையில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே தினமும் மாதுளை சாப்பிடுவதால் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் […]
பெங்களூருவில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணம் கொடுக்க மறுத்ததால், கணவர் ஒருவர் தனது மனைவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் – வசுந்தராதேவி தம்பதி, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான சில மாதங்களுக்குள், கணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார் என்பது மனைவி தெரியவந்துள்ளது. இதைய்டுத்து, விரைவில் மாறிவிடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி இரண்டு ஆண்டுகள் காத்திருந்தாள். இறுதியாக, அவர் […]
தமிழகத்தில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்: ‘தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். இதையடுத்து,இதற்கான கட்டமைப்பு […]
வரும் 12-ம் தேதி டெல்டா உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் […]
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும் 690 விளையாட்டு வீரர்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரியவர்களில் 1280 பேர் தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் விளையாட்டு […]
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, வீடு கட்டுவது முதல் பொருட்களை சேமிப்பது வரை அனைத்திலும் மக்கள் வாஸ்துவை கருதுகின்றனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாஸ்து விதிகள் உள்ளன. அதேபோல், வீட்டை துடைப்பதற்கு விதிகள் உள்ளன. ஆம், துடைக்கும் போது ஏற்படும் தவறுகள் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தும். வாஸ்துவின் படி, சூரிய உதயத்திற்குப் பிறகும் நண்பகலுக்கு முன்பும் துடைப்பது மங்களகரமானது. துடைப்பதற்கான வாஸ்து விதிகள் என்ன? எந்த நாட்களில் […]
சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில்; சென்னை மாநகரில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ சேவை அறிமுகம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.1 […]

