தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள முதியோர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, மாநில அரசு சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ‘தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், தங்களின் 60 வயது நிறைவுக்குப் பிறகு மாதம் 1,200 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முதுமைக் […]

சொந்த நிலமோ அல்லது வீடோ வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு. ஆனால், கிரயப் பத்திரம் முடிந்து கைக்கு வந்துவிட்டாலே அந்தச் சொத்து முழுமையாக நமதாகிவிட்டது என்று கருதுவது மிகப்பெரிய தவறாகும். பத்திரப் பதிவு என்பது ஒரு பரிமாற்றம் மட்டுமே. அந்தச் சொத்தின் மீது அரசு அங்கீகரிக்கும் உண்மையான உரிமையைப் பெற பட்டா மாறுதல் (Patta Transfer) செய்வது மிக அவசியமான இறுதி கட்டமாகும். வருவாய்த் துறை ஆவணங்களில் உங்கள் […]

அவசர தேவைகளுக்கு யாரிடமும் கையேந்தாமல், நம்மிடம் இருக்கும் தங்கத்தை வைத்து உடனடியாகப் பணத்தைப் பெறுவதற்கு நகைக்கடன் முக்கியமானதாக இருக்கிறது. மருத்துவச் செலவு, கல்விக்கட்டணம் அல்லது வாகன தேவை என எதுவாக இருந்தாலும், நடுத்தர மற்றும் எளிய மக்களுக்கு நகைக்கடன் ஒரு முதன்மையான நிதி ஆதாரமாகும். இருப்பினும், வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடனைப் போல இது மாதத் தவணை (EMI) முறையில் அடைக்கப்படாதது பலருக்குப் பெரும் சுமையாக மாறுகிறது. பொதுவாக, […]

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் என்பவர், திருப்பூரில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் தனது குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மகள் சிம்யாவிற்கும், சக தொழிலாளி பிரேம்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சிம்யாவிற்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தந்தை ஆறுமுகத்திற்குத் தெரியவரவே, அவர் தனது […]

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்து வந்துள்ளார். இவர்களின் பழக்கம் குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், பலமுறை சரவணனை கண்டித்து எச்சரித்துள்ளனர். உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சரவணன் தனது தொடர்பை தொடர்ந்தது, இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே புகைந்து கொண்டிருந்த மோதலை தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இது தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் வெடிக்க, அது […]

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் அரசியல் உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள தகவல்கள் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளன. தவெக-வுடன் கூட்டணி அமைக்கப் பல முக்கியக் கட்சிகள் திரைமறைவில் காய்நகர்த்தி வருவதாகவும், இதற்காகப் பலரும் தங்களை நாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காங்கிரஸின் ஒரு பிரிவினர் விஜய்யுடன் கைகோர்க்க துடிப்பதாகவும், […]

சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையிறக்கம் முடிவுக்கு வந்து, ஒரே நாளில் முதலீட்டாளர்களை மலைக்க வைக்கும் வகையில் விலையேற்றம் அரங்கேறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) விலையில் $118.55 வரை உயர்ந்து, தற்போது $4,953.03 என்ற நிலையை எட்டியுள்ளது. தங்கத்தை […]

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் ‘தென்னாட்டு மக்கள் கட்சி’ இணைந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தென்னாட்டு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். கணேஷ் தேவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தென் மாவட்டங்களின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வரும் தேர்தல்களில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தென் தமிழகத்தில் […]

தாவரங்கள் தங்களைச் சுற்றியுள்ள காற்றுடன் எப்போதும் ஒரு அமைதியான, கண்ணுக்குத் தெரியாத பரிமாற்றத்தைச் செய்து வருகின்றன. இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகப் புரிந்துகொண்டிருந்தாலும், அதை உண்மையாக காண முடியவில்லை. இப்போது அது மாறியுள்ளது. இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு முன்னோடி அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தாவரங்களின் சுவாச செயல்முறை நிகழும் போது உற்றுநோக்கவும் பதிவு செய்யவும் விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது. இது தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன, உயிர் வாழ்கின்றன […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இன்றி அதே கூட்டணி நீடிக்கிறது.. எனினும் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துதாக கூறப்படுகிறது.. எனவே காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில அன்புமணியின் பாமக, அமமுக […]