அமேசான் தனது மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக 14,000 ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 90 நாள் சம்பளத்துடன் பிரிவு தொகுப்பு வழங்கப்படுகிறது. AI-ன் தாக்கத்தால் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கங்களை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் சமீபத்தில் 30,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.. இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.. மேலும் தனது […]

சென்னை அசோக் நகர் 4-வது பிரதான சாலையில் நேற்றைய தினம் ஒரு சொகுசு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காருக்குள் இளைஞர் ஒருவரும், அவரது பெண் தோழியும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென காரின் கதவைத் திறந்து அந்த இளைஞரை வெளியே இழுத்துப் போட்டு, கண் இமைக்கும் நேரத்தில், கத்தியால் அவரது மார்பில் சரமாரியாகக் குத்தி […]

நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆதார் சேவைகளில் 3 முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. நிர்வாகச் செயல்பாடுகளை எளிமையாக்கி, பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே பல காரியங்களைச் செய்துகொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஆதார் மையத்திற்கு நேரில் செல்லாமலேயே பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாகச் சமர்ப்பித்துத் திருத்த முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். தானியங்கி சரிபார்ப்பு மற்றும் கட்டணம் […]

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடான், உலக அரங்கில் தனித்துவமான அரசுக் கொள்கைகளுக்காக அறியப்படுகிறது. இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இந்த சிறிய நாடு, தனது குடிமக்களுக்குக் கல்வி, மருத்துவம், வீடு மற்றும் மின்சாரம் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது. பூடானின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தீவிர கவனம் செலுத்தும் அரசு, உலகின் வேறு எந்த நாட்டிலும் காணப்படாத அளவுக்குச் சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது. பூடானில் […]

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 3 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், ஆர் கே பெட் தாலுகாவின் ஒரு பகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், […]