உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்க விரும்பும் தமிழக சிறுபான்மையின மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்புமிக்க கல்வி உதவித்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களின் முதுகலைப் பட்டப்படிப்பிற்காக தலா ரூ.30 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான இந்த அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ளார். இஸ்லாமிய சிறுபான்மையின மாணவர்களின் கல்வித் […]

பாகிஸ்தானில் சிந்து-பலூசிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சுல்தான்கோட் பகுதிக்கு அருகே, தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததால், ​​ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தாக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து குவெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன்.. இருப்பினும் சேதம் மற்றும் உயிரிழப்புகளின் முழு அளவு தெளிவாக இல்லை. மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு […]

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அந்த விடுதி அறையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை போலீசார் மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் […]

வீடு, அலுவலக வேலையின் சலசலப்பில் சோர்வடைந்த பலர், மதியம் ஒரு சிறிய தூக்கம் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இது ‘பவர் நாப்’ என்று அழைக்கப்படுகிறது. மதிய உணவுக்குப் பிறகு பலர் தூங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.. குறிப்பாக மதியம் 1 மணி முதல் 4 மணி வரை, அவர்களுக்கு இந்தப் பழக்கம் உள்ளது. இந்தப் பழக்கம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு ஓய்வையும் தருகிறது. ஆனால் இந்தக் குறுகிய தூக்கம் தேவைக்கு […]

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தில், கொள்ளையடிக்க வந்த இளைஞன் ஒருவன், வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்த மீனவரின் மனைவியை சில்மிஷம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இரவு, அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடி வேலைக்காகக் கடலுக்குச் சென்றிருந்தார். இதனால், அவரது 36 வயதுடைய மனைவி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில், ஒரு வாலிபர் வீட்டின் மேல்மாடி கதவின் […]

புகைபிடித்தல் ஒரு உடல்நல ஆபத்து என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. ஆனால் உடல் செயல்பாடு இல்லாமல் ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஆபத்துகளை பலரும் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். எனவே சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் சாப்பிட்டு முடித்த உடனேயே உட்காருவது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையா? புகைபிடிப்பதை விடவும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும்? இதய நோய் […]