A key executive who extorted money in the name of Annamalai.. BJP leadership took a drastic decision..!!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பல பெண்கள் நடிகையாக வேண்டும் என்ற ஆசையுடன் திரையுலகில் நுழைகிறார்கள். ஆனால் திரையுலகில் பாலிய துன்புறுத்தல் மற்றும் MeToo வழக்குகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.. அது தமிழ் சினிமாவாக இருந்தாலும் அல்லது மற்ற மொழி சினிமாவாக இருந்தாலும் சரி.. அந்த வகையில் கன்னட டிவி நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.. ரிச்சி என்ற படத்தில் ஹீரோயின் ரோல் தருவதாக […]
Prime Minister Narendra Modi has posted on his X page to commemorate the completion of 25 years of his tenure as the Chief Minister of Gujarat.
Thirumavalavan stated that we have no ill will towards Thaweka leader Vijay and that the VVIP is not insisting on Vijay’s arrest.
அந்தமானை சேர்ந்த நியாமத் அலி (47) என்பவர் அங்கு ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். அவரது நண்பரான மும்தகியூம் (38) என்பவருடன் கூட்டாளியாக சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி, ஹோட்டலுக்கு தேவையான உதிரிபாகங்கள் வாங்குவதற்காக அந்தமானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் நியாமத் அலி. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள பாரத் பெட்ரோல் பங்க் […]
The DMK government has come under criticism for failing to deliver on its promise to eradicate manual scavenging.
Does eating alfalfa help you lose weight? Know these benefits too!
நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. மேடை நிகழ்ச்சிகளில் உடலில் பெயிண்ட்டை தடவி நடித்ததால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுக் காலமானதாக தகவல்கள் பரவின. ஆனால், அவரது மகள் இந்திரஜா அதனை மறுத்து, உடல்நலக்குறைவால் தான் தனது தந்தை இறந்ததாக விளக்கம் அளித்தார். இதேபோல, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கும் இந்திரஜா விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் […]
கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 10- தேதி விசாரணைக்கு வர உள்ளது.. கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரையில் இந்த ஈடுபட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.. இது தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி தவெக […]
Amsaveni, the mother of DMDK General Secretary Premalatha Vijayakanth, passed away today.

