fbpx

ஜனவரி 1 முதல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்‌.

மத்திய அரசின் காற்றுத் தரக் குழு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு ஜனவரி 1 முதல் இயற்கை எரிவாயு மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும், தேசிய தலைநகர் பிராந்தியத்தில் …

பிரதமர் கிசான் திட்ட விவசாய பயனாளிகள் eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் …

முக்கியமான எட்டு தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீடு 2021 அக்டோபர் குறியீட்டுடன் ஒப்பிடுகையில் 2022 அக்டோபரில் (தோராயமாக) 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உரங்கள், எஃகு, நிலக்கரி, மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி கடந்த ஆண்டு அக்டோபரை விட, இந்த ஆண்டு அக்டோபரில் அதிகரித்துள்ளது.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, …

டிசம்பரில் வங்கிச் செயல்பாடுகளைக் கொண்ட வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் விவரங்களை பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, 2022 டிசம்பரில் பல்வேறு மாநிலங்கள் மொத்தம் ஒன்பது நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஒன்பது விடுமுறை நாட்களைத் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த அறிவிக்கப்பட்ட விடுமுறை …

மாதத்தின் தொடக்க நாள் என்பதால் இன்று முதல் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு உள்ளன. அது என்னென்ன என்பதை பார்க்கலாம்.

KYC-யை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்:

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது KYC-யை டிசம்பர் 12-ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும். ஒரு வேளை அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படலாம். …

விவசாயிகள் ரூ.80,000 மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதிய புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பல விவசாயிகள் நிம்மதி அடைகின்றனர். அந்த வகையில் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி ஒரு மானிய …

அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை பெற பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் இடம் பெறுதல், மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் நியமனம், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் வழங்குதல் என அனைத்துத் துறைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ்களை கட்டாய …

பழைய 1 ரூபாய் மற்றும் 50 பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால் வங்கிகள் மூலமாக மாற்றிக் கொள்ளலாம்.

உங்களிடம் பழைய 1 ரூபாய் மற்றும் 50 உங்களிடம் இந்த பழைய நாணயம் இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் பைசா நாணயங்கள் அல்லது நோட்டுகளை வைத்திருந்தால், அந்த நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால், எந்த சிரமமும் …

ஆதாரை இணைப்பதினால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் …

இந்தியாவில் டிசம்பர் 29ஆம் தேதி முதல் அமேசான் நிறுவனம் தனது Food டெலிவரி சேவையை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமேசான் இந்தியாவில் உள்ள தனது உணவக கூட்டாளர்களிடம், மே 2020 இல் தொடங்கிய அதன் உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு, டிசம்பர் 29, …