fbpx

தென்னை வளர்ச்சி வாரியம், கேரள மாநிலம் அலுவாவில் உள்ள வாழக்குளத்தில் அமைந்துள்ள அதன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒருநாள் பயிற்சி முதல் நான்கு நாள் பயிற்சி திட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. தேங்காய் சிப்ஸ், பிஸ்கெட்டுகள், சாக்லெட், சட்னி பவுடர், தேங்காய் பர்ஃபி, ஊறுகாய், ஜாம் போன்ற பொருட்களை தயாரிக்க இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

வினிகர் மற்றும் நாடா …

அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை வெளியிட்டார். வட இந்தியாவில் பெரும்பாலும் ஒரு வாரம் கொண்டாடப்படும். இந்த தீபாவளி நாட்களில் இந்த நடவடிக்கை வருகிறது என்பதால் ஒரு வாரத்திற்கு அபராதம் …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வணிக வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்பு செய்த வணிகர்களிடம் ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக வணிகவரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பண்டிகை காலங்களில்‌ வணிகர்கள்‌ பட்டியலின்றி வணிகம்‌ செய்கின்றமை மற்றும்‌ வரி ஏய்ப்பு செய்தமை எனும்‌ புகார்களை தொடர்ந்த சென்னை (நுண்ணறிவு -1) கோட்ட அலுவலர்களால்‌ செளகார்பேட்டை, …

கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கத்தின் விலை வெகுவாக குறைந்து காணப்டுடுகிறது. நேற்று ஒரு கிராம் Rs.4,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும், குறைந்து Rs.4,685 க்கு குறைந்துள்ளது.

ஒரு சவரன் நேற்று Rs37,600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று Rs37,480 அளவிற்கு குறைந்து விற்கப்படுகிறது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒருகிராமுக்கு Rs 15-ம், …

விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகளின்‌ வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ தமிழக சட்டமன்றத்தில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில்‌, நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்‌ எனும்‌ தலைப்பில்‌,பயிர்‌ சாகுபடியுடன்‌, …

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, …

கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. மத்திய அரசு கடந்த ஜூலை முதல் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது.

இதனைஎடுத்து உடனடியாக தங்க விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. அதன் பின், தற்போது வரை தங்கவிலை ஏற்ற இறக்கத்துடன் தங்க விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து …

வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் …

எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை 20 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 15, 2022 முதல் அமலுக்கு வந்ததாக இணையதளம் தெரிவித்துள்ளது. நிலையான வைப்புத்தொகைக்கான அனைத்து காலகட்டங்களுக்கான வட்டி …