fbpx

பழங்குடியினருக்கு வரும் நிதியாண்டில் மேலும் 1000 வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதால், 2022 – 2023-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையில், விளிம்பு நிலையில் இருக்கும் …

இனி 20,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களின் பணி தொடங்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 20,000 ச.மீ. பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் …

எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் காலத்தின் தேவையாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு விருப்பத்தையும் தேர்ந்தெடுப்பதில் சிறந்த வருவாயைப் பெறுவது முக்கிய அம்சமாக இருக்கும் அதே வேளையில், அதிக நிலையற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீட்டு சவால்கள் விருப்பமான விருப்பமாக மாறும்.

பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அத்தகைய திட்டங்களில் ஒன்று அஞ்சல் …

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வேலை நேரத்தில் சம்பளம் கிடைக்கும், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் உண்டு ஆனால் தனியார் துறையில் இந்த வசதிகள் இல்லை. எனவே தனியார் துறையில் பணிபுரிந்து, ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை விரும்பினால், ‘தேசிய ஓய்வூதியத் திட்டம் சிறந்த தேர்வாக உள்ளது..…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

தருமபுரி மாவட்டத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகளை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்று பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி தனது செய்தி குறிப்பில்; வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை மூலம்‌ தருமபுரி மாவட்டத்தில்‌ பாரம்பரிய நெல்‌ விதைகள்‌ 2 மெட்ரிக்‌ டன்‌ 50 சதவீத மானியத்தில்‌ …

வணிக நோக்கத்திற்காக ஒரே நேரத்தில் வில்லங்க விவரங்களை பார்க்க பதிவு துறையில் கட்டுப்பாடு‌. பொதுமக்கள் எளிதாக பார்க்க வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர்‌ மற்றும்‌ வணிகவரிமற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின்‌ செயல்பாடுகளைமேம்படுத்துவதற்காக துறையில்‌ பல சீர்திருத்த நடவடிக்கைகள்‌ தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவுத்துறையால்‌ பயன்படுத்தப்பட்டு வரும்‌ ஸ்டார்‌ மென்பொருள்‌ மெதுவாக இயங்குவதாகவும்‌ சொத்துகுறித்த …

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் கடந்து 60,115 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 62,148 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இறங்குமுகமாகவே இருந்தது. 57,423 புள்ளிகள் வரை கீழ் இறங்கிய பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் …

ஓய்வுபெற்ற பிறகு வசதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக ஓய்வூதியம் உள்ளது.. அந்த வகையில் எல்.ஐ.சியின் சரல் பென்ஷன் யோஜனா, இதில் நீங்கள் 40 வயதிலிருந்தே ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிப் பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் தங்கள் ஓய்வூதியத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் அவர்கள் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …