இந்தியாவில் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் அமேசான் மற்றொரு முக்கிய படியை எடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொத்தம் 35 பில்லியன் டாலர்களை, அதாவது 3.15 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய முதலீட்டுத் […]

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ‘பருத்தி உற்பத்தித் திறன் இயக்கத்திற்கு தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி குறைவு, சாதகமற்ற காலநிலை, மண் வளம் பாதிப்பு மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாகச் சமீபத்திய ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளவும், பருத்தி உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தவும் 2025-26 மத்திய பட்ஜெட்டில் ‘பருத்தி உற்பத்தித் திறன் இயக்கம்’  அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலநிலைக்கேற்ற மற்றும் பூச்சிகளை எதிர்க்கக்கூடிய […]

ரூ.1, ரூ.2 அல்லது 50 பைசா நாணயங்கள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாணயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அடிக்கடி சுற்றறிக்கைகளை வெளியிடுகிறது. சில நேரங்களில் போலி மற்றும் உண்மையான நோட்டுகளை வேறுபடுத்துவதற்கான அறிவிப்புகளையும் வெளியிடுகிறது. இந்த முறை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாணயங்கள் குறித்து முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும் 50 […]

ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் OTT சந்தாக்களை விரும்புவோருக்கு ஜியோ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறுகிய காலத்தை கொண்டிருந்தாலும், நன்மைகள் அதிகம். நீங்கள் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள், மொத்தம் 84 ஜிபி. வரம்பற்ற அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோஹோம் சேவைக்கு 2 […]