கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் சில பகுதிகளில் ஜூன் 25 அல்லது ஜூன் 26 ஆகிய தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். விஜயவாடா பகுதியில் ஜூன் 25 அன்றும், ஹைதராபாத் பகுதியில் ஜூன் 26 அன்றும் மொஹரம் விடுமுறை அளிக்கப்படும். உள்ளூர் பண்டிகை அறிவிப்புகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அமையும். மொஹரம் விடுமுறைக்குப் பிறகு வரும் நான்காவது சனிக்கிழமையான ஜூன் 27 அன்றும் வங்கிகள் செயல்படாது. ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை என்பதால், […]
இந்திய தொலைத்தொடர்புத் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான BSNL, புதிய சலுகைகள் மூலம் பயனர்களைக் கவர முயற்சித்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் கட்டண உயர்வால் அதிருப்தியில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில், BSNL சந்தையில் இரண்டு அற்புதமான புதிய ப்ரீபெய்ட் (prepaid) திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் வரம்பற்ற சலுகைகளை விரும்புவோருக்கு இத்திட்டம் மிகவும் ஏற்றது. குறைந்த செலவில் அதிக செல்லுபடியாகும் காலம் (validity) மற்றும் சிறப்பான […]
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20 அன்று ‘பிஎம் கிசான் சம்மன் நிதி’ (PM Kisan Samman Nidhi) திட்டத்தின் நிதியை விடுவித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளியின் கணக்கிலும் 23-வது தவணையாக ரூ. 2,000 செலுத்தப்பட்டது. 2026-27 நிதியாண்டிற்கான முதல் தவணை நிதியை மத்திய அரசு இதில் வழங்கியுள்ளது. மேற்கு வங்காளத்தின் தாரகேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி இந்த நிதியை விடுவித்தார். நாடு முழுவதும் […]
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் விஜய்க்கு திமுக எம்.எல்.ஏக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. புதிய ஆட்சி அமைந்து 40 நாட்கள் கடந்து நிலையில், ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இடம் பெறவில்லை.. புதிய சாதனை திட்டங்கள் இருக்கிறதா..? என ஆவலுடன் காத்திருந்தோம்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆளுநர் உரையின் […]
வருமான வரி கணக்குத் தாக்கல் (ITR) என்பது நாட்டில் இனி வெறும் வருடாந்திர சம்பிரதாயம் மட்டுமல்ல. வருமான வரித்துறையின் டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் தானியங்கி தரவு சரிபார்ப்பு அமைப்பு தற்போது மிகவும் வலுவாக உள்ளதால், நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறு கூட உங்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம். தவறான தகவல்களை அளிப்பது, உண்மையான வருமானத்தை மறைப்பது அல்லது தவறான வரி விலக்குகளைக் கோருவது போன்றவை உங்கள் வரி திரும்பப் […]
இந்த காலத்தில், No-cost EMI அல்லது வட்டி இல்லா தவணை முறை வசதி பலரையும் ஈர்த்து வருகிறது. தொலைபேசிகள், தொலைக்காட்சிகள், ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் போன்ற விலையுயர்ந்த பொருட்களை, முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தாமலேயே மாதத் தவணைகளில் வாங்க முடியும். இதனால், இது முற்றிலும் இலவசமான ஒரு வசதி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் எல்லாச் சூழல்களிலும் அது உண்மையல்ல. வாங்குவதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் […]
8-வது மத்திய ஊதியக் குழுவின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 2025-ல் மத்திய அரசு இதற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்ததிலிருந்து ஏறக்குறைய எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. சுமார் 55 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் மற்றும் படிகள் தொடர்பான திருத்தங்கள் குறித்து இக்குழு முக்கிய பரிந்துரைகளை வழங்கவுள்ளது. தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 60 சதவீதமாக […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்குக் குறைந்த செலவில் விபத்துக் காப்பீட்டு வசதியை வழங்குவதற்காக மத்திய அரசு ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா’ (PMSBY) திட்டத்தை 2015-ல் அறிமுகப்படுத்தியது. விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஆகியவற்றின் போது அக்குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆண்டுக்கு வெறும் 20 ரூபாய் பிரீமியம் (காப்பீட்டுக் கட்டணம்) செலுத்தி 2 லட்சம் ரூபாய் வரையிலான […]

