மின்சார வாகனங்கள் இப்போது பலரின் முதல் தேர்வாக மாறி வருகின்றன. பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும்போது அவற்றை வசூலிப்பது குறைவு. இவை அமைதியாக ஓட்டும் வாகனங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வாகனங்கள். இருப்பினும், மின்சார வாகனங்களின் மிக முக்கியமான பகுதி பேட்டரி ஆகும். இதைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இந்த குறிப்புகளைப் பின்பற்றினால், உங்கள் வாகன பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும். மெதுவாக ஓட்டுங்கள்: நீங்கள் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால், […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
சென்னையில் இன்றைய (மே 31, 2025) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் ஆசையான விஷயமாக இருக்கும். எனவே, எப்போது விலை குறையும் என்ற எதிர்ப்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பர். கொரோனாவுக்கு முன்பு வரை ஆபரணத் தங்கம் ரூ.3500 என்ற ரேஞ்சிலேயே இருந்தது. ஆனால், அதன் பிறகு உயரத் தொடங்கிய தங்கம் விலை அதன் பிறகே குறையவில்லை. சர்வதேச சந்தையில் விலை உயர்வு, […]
ஜனவரி-மார்ச் காலாண்டில் (Q4 FY25) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது, இது கடந்த நான்கு காலாண்டுகளில் மிக உயர்ந்ததாகும். அதே நேரத்தில், 2025 நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி இது என்று கூறப்படுகிறது. இந்த தகவல் நேற்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் […]
இந்தியாவின் முன்னணி பைக் நிறுவனமாக அறியப்படும் ராயல் என்ஃபீல்டு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இன்றைய காலகட்டத்தில், மக்கள் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால், ஒவ்வொரு பைக் மற்றும் கார் நிறுவனங்களும், அவற்றின் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, அதன் முதல் மின்சார பைக்கை அடுத்த ஆண்டில்(2026) அறிமுகம் செய்ய உள்ளது. அதன் […]
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானியில் தங்கத்தின் விலை எப்போதும் குறைந்து காணப்படுகிறது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம். இந்தக் காலத்தில், தங்கம் வெறும் அலங்காரப் பொருளல்ல. நம்பகமான, நிலையான வருமான ஆதாரம். உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தால், ஒரு கிராம் தங்கம் வாங்குவது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு சொத்தாகவும் பயன்படுத்தலாம். தேவைகளுக்கு வங்கியில் கடன் வாங்க இதைப் பயன்படுத்தலாம். தங்கம் அனைவரையும் ஈர்க்கிறது. இந்தியாவில் தங்கத்தின் […]
நகை அடமானத்திற்கான புதிய விதிகள் அடுத்தாண்டு ஜனவரி வரை ஒத்திவைத்து ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது வங்கி நகைக்கடனை மட்டுமே, அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதாவது, நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் […]
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மே 30 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. தங்கம் என்றாலே, மக்கள் மத்தியில் ஒருவித மவுசு இருந்து கொண்டேதான் இருக்கும். ஏனென்றால், முதலீடு செய்வதற்கும், எதிர்கால தேவைக்காகச் சேமிப்பதற்கும், பரிசு கொடுப்பதற்கு என பல்வேறு காரியங்களுக்கு தங்கம் முக்கிய காரணியாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி, இந்திய மக்களின் சேமிப்பில் முதலிடம் வகுப்பது தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள் தான். […]
மே 29 ஆம் தேதியான இன்று விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற எதிர்பார்த்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்திய மக்களின் சேமிப்பிலும் தங்கம் முதலிடம் வகிக்கிறது. அப்படியிருக்கையில், நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தங்கள் பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை சேர்க்கும் பெற்றோர்கள், நிலைக்குலைந்து போயுள்ளனர். சர்வதேச சந்தையில் விலை உயர்வு, புவியியல் சூழல், நாடுகளுக்கிடையேயான போர் […]
இந்தியாவின் முகவரி அமைப்பு மற்றும் புவிசார் நிர்வாகத்தை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு ‘உங்கள் DIGIPIN ஐ அறிந்து கொள்ளுங்கள்’ மற்றும் ‘உங்கள் PIN குறியீட்டை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற இரண்டு புதிய டிஜிட்டல் தளங்களை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது. இந்த தளங்கள் தேசிய புவிசார் கொள்கை 2022 உடன் இணைந்து, மேம்பட்ட புவிசார் உள்கட்டமைப்பை உருவாக்கி டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் பொதுச் சேவை வழங்கலை வலுப்படுத்தும் நோக்கில் […]
தபால் நிலையத்தில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. தொடர் வைப்புத் திட்டமும் இதில் ஒன்று. இதில் சேர்ந்தால் ஒரே நேரத்தில் பெரிய தொகையை உங்களால் பெற முடியும். மாறிவரும் தேவைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப சேமிக்கும் பழக்கம் மக்களிடையெ அதிகரித்து வருகிறது. அதற்காக நல்ல வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை அவர்கள் தேடுகிறார்கள். அத்தகையவர்களுக்கு அஞ்சல் அலுவலகம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. தபால் நிலையத்தில் கிடைக்கும் அத்தகைய சிறந்த […]