வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. ரெப்போ என்பது வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதம் ஆகும்.. இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.45,200க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ மத்திய மாநில அரசு வழங்கும் மானிய தொகையை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. தொழில்‌ தொடங்கவும்‌ மேம்படுத்தவுமான தொழில்‌ நுட்ப […]

பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழகம் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில் கலாபுரக்கி, மத்தியப்பிரதேசத்தில் தார், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45,520க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

2023 நிதிச் சட்டம் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(26ஏஏஏ)-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ரிட் மனு ஒன்றில் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2023 நிதிச் சட்டத்தின் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 இன் பிரிவில் (26ஏஏஏ)-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.சந்தேகங்களை தீர்க்கும் நோக்கங்களுக்காக, கூறப்பட்ட உட்பிரிவின் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட “சிக்கிமீஸ்” என்ற சொல், வருமான வரிச் சட்டம், […]

வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe பெங்களூரில் Pincode எண்ணம் புதிய வர்த்தக செயலியை அறிமுகம் செய்துள்ளது. வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe ஆனது, அரசாங்கத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான தளத்தில் கட்டமைக்கப்பட்ட அதன் செயலியான Pincode என்னும் புதிய அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது இது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.. இது குறித்து PhonePe நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம் கூறுகையில், Pincode செயலி முதலில் பெங்களூரில் கிடைக்கும் என்றும், […]

சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme- SCSS). இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]

2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நிகர நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.14.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வரிவசூலிப்பு 2022-23ம் நிதியாண்டில் 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தொகை ரூ.16.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டின் […]