தொலைத்தொடர்பு ரீசார்ஜ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சுரண்டலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி (SMS) சேவைகளை மட்டுமே விரும்பும் பயனர்களுக்காகச் சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, ​​அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்கும் திட்டங்கள் பெரும்பாலும் இணையத் தரவு (Data) சார்ந்தவையாகவே உள்ளன. இதன் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் கொடுக்கும்போது நிர்ணயிக்கும் வட்டி விகிதமாகும். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த மாதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.25% ஆக இருந்தது.. இந்த நிலையில் வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரெப்போ விகிதம் 5.25% ஆகவே […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

அதிகம் சம்பாதிக்க வேண்டுமென்றால், அதிகம் முதலீடு செய்ய வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில், அதிக பணத்தை விட ஒழுக்கமும் காலமும் மிக முக்கியமானவை. நீங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து, அதைத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், கூட்டு வட்டியின் (compounding) சக்தியால் காலப்போக்கில் அது ஒரு பெரிய தொகையாக உருவெடுக்கும். பலருக்கும் சாத்தியமான வகையில், தினமும் வெறும் ரூ. 200 சேமிப்பதன் மூலமே, இறுதியில் […]

8வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த குழு எப்போது அமலுக்கு வரும் என்று அரசு ஊழியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.. பரிந்துரைக்கப்பட்டுள்ள 8-வது ஊதியக் குழுவானது, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதன்படி, குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் சுமார் ரூ. 25,000 வரை உயரக்கூடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த ஊதியத் திருத்தமானது, ஊதியம் மற்றும் ஓய்வூதிய மாற்றங்களை நிர்ணயிக்கப் பயன்படும் ஒரு […]

ஈரானில் தொடரும் போர்ச் சூழல் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் அதிகரித்து வரும் அழுத்தத்தைத் தொடர்ந்து, மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தினசரி ஒதுக்கப்படும் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் அளவை இரட்டிப்பாக்க அது முடிவு செய்துள்ளது. ‘சோட்டு’ என்று அழைக்கப்படும் இந்த 5 கிலோ தடையற்ற வர்த்தக எல்பிஜி சிலிண்டர்கள், நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களைக் […]