மத்திய அரசு விரைவில் பெண்களுக்காக மற்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. தொழில் தொடங்க விரும்பும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அது தொடங்க இருக்கிறது. இத்தகவலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிவித்தார். தொழில்துறையில் சிறந்து விளங்க விரும்பும் பெண்களுக்கு, 10 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை […]

EPFO சந்தாதாரர்களுக்கு மத்திய அரசு விரைவில் நிவாரணம் அளிக்கும் என்றும், ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (Employees’ Pension Scheme) மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதிய வரம்பை உயர்த்தும் என்றும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 ஆக உள்ள நிலையில், அது ரூ. 7,500 ஆக உயர்த்தப்படலாம் என்று யூகங்கள் நிலவி வருகின்றன. இந்தச் செய்திகள் மற்றும் யூகங்களுக்கு மத்திய அரசு […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைத் தொடங்கிய UPI, இப்போது நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2,000 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுவதால், அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும், பல பயனர்கள் இன்னும் ‘ஸ்கேன் அண்ட் பே’ க்கு மட்டுமே UPI ஐப் பயன்படுத்துகின்றனர். உண்மையில், கடந்த சில ஆண்டுகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) UPI ஐ மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றியுள்ளது. 2026 ஆம் […]

ஈரான் – இஸ்ரேல் போர் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் பதட்டமான சூழ்நிலையால் இந்தியாவுக்கான எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் மக்கள் எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். எரிவாயு பற்றாக்குறையால் அவர்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். வணிக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்கள், உணவு கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மூன்று கப்பல்கள் வந்துள்ளன, மேலும் எரிவாயு இருப்பு கொண்ட […]

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), 2026-27 நிதியாண்டு முதல் FASTag வருடாந்திர பாஸ் கட்டணத்தை மாற்றியமைக்க உள்ளது. இந்தக் கட்டணங்கள் ரூ.3,000-லிருந்து ரூ.3,075-ஆக உயர்த்தப்பட உள்ளது.. இந்தப் புதிய FASTag விதிமுறை ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். FASTag வருடாந்திர பாஸ் கட்டணத் திருத்தம், ‘தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகள், 2008’-ஐப் பின்பற்றியே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் புதிய விதிகள் நடைமுறைக்கு வர ஒரு மாதத்திற்கும் குறைவான […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ‘ரீல்ஸ்’ (Reels) பார்ப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறீர்களா? இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இந்த டிஜிட்டல் புரட்சிக் காலத்தில், கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக ஒதுக்கும் நேரத்தில், தினமும் வெறும் 3 மணிநேரம் செலவிடுவதன் மூலம் மாதம் ரூ. 50,000 வரை சம்பாதிக்க முடியும். உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்து, ஆனால் கையில் பணம் இல்லையென்றால், நீங்கள் ஒரு பெரிய வாய்ப்பை நழுவ விடுகிறீர்கள் என்று அர்த்தம். […]

2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. நடப்பு நிதியாண்டு மார்ச் 31 அன்று முடிவடைந்து, புதிய நிதியாண்டான 2026-27 தொடங்கவுள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவோர் சில முக்கிய நிதி சார்ந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த உரிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டால், வரிச்சுமையை குறைப்பது மட்டுமின்றி, அபராதங்கள் மற்றும் கூடுதல் வட்டி செலுத்துவதையும் தவிர்க்க முடியும். பழைய வரி விதிப்பு […]