இந்தியாவின் தற்போதைய சூழலின்படி, நீங்கள் தனியார் துறையிலோ அல்லது அரசுத் துறையிலோ பணிபுரிபவராக இருந்தாலும், ஒரு நபரால் அதிகபட்சமாக 60 வயது வரை மட்டுமே பணிபுரிய முடியும். இன்னும் துல்லியமாகக் கூறினால், ஒரு நபரால் அதிகபட்சம் 60 வயது வரை மட்டுமே பணிபுரிந்து வருமானம் ஈட்ட முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இவர்கள் தனியார் துறை ஊழியர்களாக இருந்தால், 60 வயதுக்குப் […]

நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற விரும்பினால், LIC உங்களுக்காகவே ஒரு சிறந்த திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டம், ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்புடன் சேர்த்து, ஒரு பெரிய தொகையையும் (Sum Assured) வழங்குகிறது. அதன்படி, தினமும் வெறும் 45 ரூபாயைச் சேமிப்பதன் மூலம், லட்சக்கணக்கான ரூபாயைத் திரட்ட முடியும். இது ஆயுள் காப்பீட்டுப் பலன்களையும் வழங்குகிறது. இத்திட்டம் ‘New Jeevan Anand Policy’ […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.   அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

PPF முதலீட்டு உத்தி: ஒவ்வொரு ஊழியரும் ஓய்வுக்குப் பிறகு, எந்தவிதமான நிதிச் சிக்கல்களும் இன்றி அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அன்றாடச் செலவுகளுக்காக யாரையும் சார்ந்திருக்காமல், ஒவ்வொரு மாதமும் கையில் பணம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். இருப்பினும், இவ்வளவு பெரிய தொகையை எப்படிச் சேர்ப்பது என்பதே இங்கு எழும் கேள்வியாகும். இதற்கு ‘பொது வருங்கால வைப்பு நிதி’ (PPF) ஒரு மிகச்சிறந்த வழியாகும். […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]