fbpx

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் …

கார் வாங்குவது என்பது அனைவரின் கனவு, ஆனால் சில நேரங்களில் இந்தக் கனவை நிறைவேற்றுவது கடினம். ஏனென்றால் பெரும்பாலான புதிய கார்கள் அதிக விலை கொண்டவை. எல்லோராலும் செலவுகளைத் தாங்க முடியாது. எனவே, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க எண்ணுகிறோம். எனவே, நீங்களும் ஒரு செகண்ட் ஹேண்ட் காரை வாங்கப் போகிறீர்கள் என்றால், பின்வரும் விஷயங்களை மனதில் …

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான்மஸ்க் செயற்கை நுண்ணறிவு தளமான ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார். இந்த நிறுவனத்தை வாங்குவதற்கான தொகையாக 97.4 பில்லியன் டாலர்களையும் நிர்ணயித்து, அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினார். இந்த தொகை, அந்நிறுவனத்தின் மதிப்பைவிட 30 பில்லியன் டாலர்கள் அதிகம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஓபன் ஏஐ நிறுவனம் எலான் மஸ்கின்

NPCI ஆனது யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) தொடர்பான புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றங்கள் ஆட்டோ அக்செப்ட்ன்ஸ் மற்றும் சார்ஜ்பேக்குகளை நிராகரிப்பது தொடர்பானவை. இது யூபிஐ பரிவர்த்தனைகளில் ஏற்படும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க உதவும்.

நீங்கள் UPI மூலம் பணம் அனுப்பும்போது, தவறான …

Gold: இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிப்.11-ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரனுக்கு ரூ.64,000 என்ற விலையைத் தாண்டியது. ஆனால் அதற்கடுத்த நாட்களில் தங்கம் …

கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் அதே வேளையில், வட்டி இல்லாமல் கடன் வழங்கும் ஒரு திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? இது உண்மை தான். இருப்பினும், இந்த அரசாங்கத் திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது, இந்தத் திட்டம் பெண்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.5 …

நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை என்றால், வங்கி உங்கள் அட்டையை செயலிழக்கச் செய்ததாக அறிவிக்கும். பொதுவாக, உங்கள் கார்டிலிருந்து 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை எந்தப் பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றால், வங்கி பிரதிநிதிகள் உங்களைத் தொடர்புகொண்டு கார்டை செயலிழக்கச் செய்வார்கள். நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால், அட்டை செயலிழக்கப்படும். 

அட்டையை …

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையான உயர்வு, தங்கம் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து, தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் சமீபத்திய விலை உயர்வுக்கு பல காரணிகள் பங்களித்துள்ளன. வர்த்தக பதட்டங்கள் …

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் …

மின்சார வாகனங்களுக்கான தேவை தற்போது அதிகரித்து வருவது தெரிந்ததே. அனைத்து முக்கிய நிறுவனங்களும் EV வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. இருப்பினும், சமீபத்திய சோளார் கார் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறது. ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. இந்த சோலார் காரைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் …