நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பலரும் மோசடிகளில் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.. அந்த வகையில் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்த பலர் ஏமாற்றப்பட்டனர். இப்போது அவர்கள் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றனர். கேரளாவின் வயநாட்டில் ஒரு இளைஞன் சமூக ஊடகச் செய்தியால் ஈர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் பணம் கிடைக்கும் என்று கூறப்பட்ட […]

அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 16,000 ஊழியர்கள் வேலை இழப்பார்கள், இது மொத்த பணியாளர்களில் 6 சதவீதம் என்று நெஸ்லே நிறுவனம் அறிவித்துள்ளது… உலகின் மிகப்பெரிய பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமான நெஸ்லேவின் இரண்டாம் காலாண்டு முடிவுகளின் போது இந்த அறிவிப்பு வந்தது, அதன் காபி மற்றும் மிட்டாய் தயாரிப்புகளுக்கான விலைகள் உயர்ந்ததால் எதிர்பார்த்ததை விட வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.. நெஸ்லே 2025 இல் பணிநீக்கம்: […]

இந்தியாவில் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஆன்லைன் கட்டணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2025 இல் வலுவான செயல்திறன் தொடர்ந்தது. மொத்தம் ரூ. 24.89 லட்சம் கோடி மதிப்புள்ள 19.63 பில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன. இருப்பினும், ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், மொத்த கட்டணங்களின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அதிக மதிப்புள்ள கொள்முதல்களுக்கு மக்கள் UPI ஐப் பயன்படுத்துவதாகக் […]

EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் […]

சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தரக் குடும்பத்தினரின் பெரிய லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. புதிதாக கார் வாங்க முடியாத பலர், பழைய கார்களை வாங்கி தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால், இப்போது ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஒரு காரை வெறும் ரூ.3 லட்சத்துக்குச் சட்டப்பூர்வமான முறையில் வாங்குவதற்கான ஒரு வழிமுறை குறித்து இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமானோர் கார் வாங்கக் கடன் பெறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் […]

இன்று முதல் அமெரிக்காவிற்கு சர்வதேச அஞ்சல் சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது. இன்று முதல் அமெரிக்காவிற்கான அனைத்து வகையான சர்வதேச அஞ்சல் சேவைகளையும் இந்தியா மீண்டும் தொடங்கியது. முன்னதாக, அமெரிக்க நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22, 2025 தேதியிட்ட அலுவலக குறிப்பாணை மூலம் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகள் நிறுத்தப்பட்டன. இறக்குமதி வரிகளை வசூலிப்பதற்கும் செலுத்துவதற்கும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) அறிமுகப்படுத்திய புதிய […]