மத்திய வருமான வரித்துறை வெளியிட்டுள்ள புதிய வரைவு அறிக்கை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரும் நிம்மதியை தரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, சொத்து பரிவர்த்தனைகளின் போது பான் (PAN) எண் விவரங்களை குறிப்பிடுவதில் நிலவி வந்த சில நடைமுறை சிக்கல்களை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பான் கார்டு கட்டாயம் : தற்போதைய சட்டப்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீடு போன்ற அசையா […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

சமீப காலமாக, அனைவரும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக சேமிக்க விரும்புகிறார்கள். சந்தை ஆபத்து இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை தேடுபவர்களுக்கு தபால் அலுவலக திட்டங்கள் எப்போதும் சிறந்த தேர்வாகும். குறிப்பாக இப்போது, ​​கிராமப்புற மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘கிராம பிரியா திட்டம்’ மிகவும் பிரபலமாகி வருகிறது. இது ஒரு சேமிப்புத் திட்டம் மட்டுமல்ல, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் ஒரு சூப்பர் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டமாகும். அதன் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தமிழ்நாட்டில் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் பால் உற்பத்தியாளர்களை காக்கவும், விளிம்புநிலை மக்களின் அன்றாட தேவைகளை எளிதாக்கவும் தமிழக அரசு 2 முக்கிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆவின் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ள அதே வேளையில், தலைநகர் சென்னையில் ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் மார்ச் மாத ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரவுள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று ஈனும் காலச் […]

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ (PM-Kisan) திட்டத்தின் 22-வது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தகுதியுள்ள விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 6,000 ரூபாயை மூன்று தவணைகளாக வழங்கி வரும் மத்திய அரசு, மார்ச் முதல் வாரத்தில் அடுத்த தவணையை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த முறை நிதி விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான பின்னணி குறித்த முக்கிய […]

நீங்கள் ஒரு புதிய போன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது.. ஸ்மார்ட்போன் பிரியர்களின் விருப்பமான பிராண்டுகளான Vivo மற்றும் iQoo ஆகியவை போன்களின் விலையை உயர்த்த தயாராக உள்ளன. இந்த புதிய விலைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெமரி சிப்களின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன. உங்களுக்குப் பிடித்த மாடலின் விலை […]

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ் (TCS), தனது ஊழியர்களுக்கு ஒரு மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் ஐடி துறையில் நிலவும் கடும் போட்டியை சமாளிக்க, அனுபவம் வாய்ந்த திறமையாளர்களை தேடிப் பிடிக்கும் பணியில் நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக ‘பிரிங் யுவர் படி’ (Bring Your Buddy) என்ற பெயரில் ஊழியர்களுக்கான பரிந்துரைத் திட்டத்தை (Employee Referral Scheme) […]

மோடி அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான விதிகளை திருத்தியுள்ளது. இதற்காக ஒரு புதிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை விதிகளில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று பார்க்கலாம்.. சிலிண்டர்களின் சேமிப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் இந்தியா ஒரு புதிய புரட்சியில் இறங்கியுள்ளது. காலாவதியான பழைய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய அரசு வரைவு எரிவாயு சிலிண்டர் விதிகள்-2026 ஐ வெளியிட்டுள்ளது. […]

டிஜிட்டல் வங்கி யுகத்தில், நமக்குத் தேவையானது நம் கையில் ஒரு மொபைல் போன் மட்டுமே. அனைத்து வங்கிப் பணிகளையும் ஒரு நொடியில் முடிக்க முடியும். இருப்பினும், இந்த வசதியுடன், சில ஆபத்துகளும் உள்ளன. வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் இருண்ட வடிவங்கள், குறிப்பாக வங்கி செயலிகள் மற்றும் வலைத்தளங்களின் வடிவமைப்பில், இந்திய ரிசர்வ் வங்கி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இதுபோன்ற மோசடி நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வங்கிகளுக்கு ஒரு காலக்கெடுவை […]