சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. ஓர் ஆண்டு சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ஆதார் – பான் இணைப்பு : ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2023 ஆகும். இணைக்காதவர்களின் பான் எண் இன்று முதல் […]

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பிரதம மந்திரியின்‌ விவசாய கெளரவ ஊக்கத்தொகை கடந்த 2019-ம்‌ ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின்‌ வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில்‌ தவணைக்கு ரூ. 2000/- வீதம்‌ ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள்‌ செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. PM KISSAN திட்டத்தில்‌ காஞ்சிபுரம்‌ […]

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக்கடன் சேவை நிறுவனமான HDFC மற்றும் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC Bank இணைப்பு குறித்து தேவையான ஒப்புதல்களை சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி இரு நிறுவனங்களின் நிர்வாக குழுவும் வர்த்தக நேரத்திற்கு பின்பு சந்திக்க உள்ளது என HDFC சேர்மந் தீபக் பாரிக் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.   மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் […]

EPFO அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. EPF-ல் இருந்து அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க ஜுலை 11-ம் தேதி கடைசி நாளாகும். EPF உறுப்பினர்கள் இந்த காலக்கெடுவை தவறவிட்டால், அவர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். தேவைப்படும் ஆவணங்கள்: உங்கள் […]

குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை தங்கத்தின் தேவை நிராகரிக்கப்படாத ஒன்றாக உள்ளது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருவதால் மக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆண்களை விட பெண்களே தங்கத்தின் மீது அதிகம் அக்கறை உள்ளவர்களாக இருப்பதால் தினமும் விலையை கண்காணித்து வருவதும் பெண்களாகவே உள்ளனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் […]

2023 2024 ஆம் நிதி வருடத்திற்கான தங்க பத்திர விற்பனையை மத்திய அரசு தற்சமயம் ஆரம்பித்திருக்கிறது. இந்த தங்க பத்திர விற்பனை வணிக வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசிய பங்கு சந்தை மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. அந்த விதத்தில் குறைந்தபட்சம் ஒரு கிராம் தங்கம் முதல் 4 கிலோ தங்கம் வரையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. தற்சமயம் 1 கிராம் 5,926 ரூபாய் என […]

இந்திய எஃகு அலுமினிய பொருட்களுக்கு சென்ற 2018ம் வருடம் முறையே 25% 10% என இறக்குமதி வரியை விதித்தது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆப்பில், போரிக் அமிலம், பாதாம் போன்ற 28 அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், வர்த்தக பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2 நாடுகளுக்கும் இடையில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது […]

விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது கைரேகையில்லாமல், மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் மற்ற நூறு விவசாயிகளுக்கும் அவர் உதவமுடியும். இதன் மூலம் மாநில அரசு […]

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5542 என விற்பனையாகி வந்த நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி அதே ரூ. 5545 என விற்பனையாகிறது. அதேபோல் ஆபரண தங்கம் ஒரு சவரன் 44,336 […]