ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
தமிழக நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பாகவும், இக்கட்டான சூழலில் கைக்கொடுக்கும் உற்ற நண்பனாகவும் என்றும் திகழ்வது தங்க நகைகள் மட்டுமே. அவசர தேவைக்காக யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லாமல், வீட்டில் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து உடனடியாக நிதித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி, திருமணம் அல்லது புதிய தொழில் தொடங்குவது என எந்தவொரு நிதி நெருக்கடிக்கும் நகைக்கடன் ஒரு எளிய தீர்வாக […]
கோடைக்காலத்தின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க நாம் ஏசிகளை (AC) அதிகம் நாடுகிறோம். ஆனால், முறையான பராமரிப்பு இல்லையென்றால், அவை அதிக மின்சாரத்தை உறிஞ்சுவதோடு விரைவில் பழுதடையவும் வாய்ப்புள்ளது. உங்கள் வீட்டு ஏசியின் ஆயுளை கூட்டி, அதே சமயம் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நிபுணர்கள் வழங்கும் சில முக்கிய ஆலோசனைகளை இங்கே காண்போம். பலரும் ஏசி ஓடும்போது மின்விசிறியை (Fan) அணைத்து விடுவார்கள். ஆனால், ஏசி இயங்கும்போது குறைந்த வேகத்தில் ஃபேனை […]
பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் ஓடும் முதன்மையான கவலை, அவர்களின் கல்வி மற்றும் திருமண எதிர்காலத்தைச் சீராக அமைப்பதை பற்றியதாகவே இருக்கும். இதற்காக சிறுகச் சிறுகப் பணம் சேமிக்கப் பல வழிகளைத் தேடி அலைபவர்களுக்கு, மத்திய அரசின் ஒரு சிறப்பான திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறிப்பாக, பெண் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் நுணுக்கங்களை நாம் விரிவாகப் பார்ப்போம். […]
இந்திய கலாச்சாரத்தில் தங்கம் என்பது மிகமுக்கியமான அங்கமாகவும் சேமிப்பாக கருதப்படுகிறது. பல தலைமுறைகளாக, நம் மக்கள் தங்க நகைகளை வாங்கி அணிந்து வருகின்றனர். அதை அணிவது மிகவும் உன்னதமானது என்று கருதப்படுகிறது. சிலர் அதை மொத்தமாக வாங்கி தங்கள் பணப்பையில் மறைத்து வைக்கிறார்கள். இப்போது தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. அதனால்தான் பலர் தங்கள் பழைய நகைகளை என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்? சிலர் அதை விற்று பணமாக மாற்ற […]
இப்போதெல்லாம், சேமிப்பின் அவசியத்தை பலர் உணர்ந்து வருகின்றனர். பாதுகாப்பான, உத்தரவாதமான வருமானத்தை வழங்கும் விருப்பங்களை அவர்கள் தேடுகிறார்கள். சந்தை ஆபத்து இல்லாமல் தங்கள் பணம் வளர விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டங்கள் ஒரு நல்ல வழி. இவற்றில், பண உத்தரவாதத்துடன் ஆயுள் காப்பீட்டை வழங்கும் ‘தபால் அலுவலக கிராமப் பிரியா திட்டம்’ பிரபலமடைந்து வருகிறது. இது பணத்தைத் திரும்பப் பெறும் காப்பீட்டுத் திட்டமாகும். இது சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டுப் […]
லட்சக்கணக்கான EPFO உறுப்பினர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நிவாரணமாக, 7.11 லட்சம் செயல்படாத EPF கணக்குகளின் சிக்கலைத் தீர்க்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது. ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான இருப்பு உள்ள கணக்குகள் இப்போது எந்த விண்ணப்பமும் இல்லாமல் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த சிறிய, செயலற்ற கணக்குகளில் நீண்ட காலமாக சுமார் ரூ.30.52 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது என்று தகவல்கள் […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]
கோடை காலம் தொடங்கிவிட்டது. பகலில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெயிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, வெப்பமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோடை காலம் வந்தவுடன், வீடுகளில் ஏசிகளின் பயன்பாடு அதிகரிக்கும். வெப்பம் மற்றும் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் ஏசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால், கோடையில் ஏசிகளின் விற்பனை தொடர்ந்து கடுமையாக அதிகரிக்கும். கோடை காலம் வந்துவிட்டதால்… ஏசிகளின் விற்பனை திடீரென அதிகரிக்கும். கோடை காலம் தொடங்கியதால், […]
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி சரிவடைந்துள்ளதை சாதகமாக்கி, தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக நிலவும் உற்பத்தி தட்டுப்பாட்டினால் ஆவின் நிறுவனம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் ‘நந்தினி’ பாலிடம் கையேந்தும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கி வருவதுடன், அந்த சுமையை நுகர்வோர் தலையில் சுமத்தியுள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி நிறுவனமான ஆரோக்யா, பால் […]

