இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை ஜூலை 2025 இல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும், ஏனெனில் இந்த மாதம் பல புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் மின்சார MPVகள், சொகுசு செடான்கள் மற்றும் பிரபலமான SUVகளின் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகள் அடங்கும். நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வரவிருக்கும் இந்த கார்களைப் பற்றி விரிவாக பார்க்கலாம். கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV: கியா […]

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட இன்னும் கால தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.. ஆனால் அதற்கு முன்பு அகவிலைப்படியில் (DA) மற்றொரு அதிகரிப்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. மத்திய அரசு ஜூலை 2025 முதல் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி என்றால் என்ன? பணவீக்கத்தின் […]

ஸ்லைஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் UPI கிரெடிட் கார்டு மற்றும் UPI வங்கி கிளையை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், ஸ்லைஸ் (slice) யுபிஐ கிரெடிட் கார்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது., இது இந்தியாவில் கடன் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாகும். கூடுதலாக, ஸ்லைஸ் இந்தியாவின் முதல் யுபிஐ-இயங்கும் நேரடி வங்கி கிளை மற்றும் ஏடிஎம்மைத் திறந்து வைத்துள்ளது, எளிமை மற்றும் […]

முன்கூட்டியே கடன் செலுத்தும் கட்டணங்கள் குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.. கார் லோன், ஹோம் லோன், பெர்சனல் லோன் என ஏதாவது ஒரு கடனை வாங்கி மக்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். கடன் பெற்ற நபர்கள் சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே கடனை செலுத்துகின்றனர். ஆனால் இப்படி முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்தும் போது பெரும்பாலான வங்கிகள் அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.. இந்த […]

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஏபிஎஸ் (Anti-lock Braking System) பிரேக்கிங் முறை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. ஏபிஎஸ் என்பது, வாகன ஓட்டுநர் அவசர நிலையில் திடீரென பிரேக் அடிக்கும்போது, சக்கரங்கள் லாக் ஆகாமல் தடுக்கக்கூடிய ஒரு […]