சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” 10.07.2025 முதல் 14.07.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
ஆக. 1 முதல் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட UPI பேமெண்ட் செயலிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த டிஜிட்டல் உலகத்தில் UPI பரிவர்த்தனை முறையே பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலேயே பணம் அனுப்பி வருகின்றனர். மற்றவர்களுக்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கும் UPI செயலிகளையே நம்பி உள்ளனர். UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை […]
திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை உயர்வு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பூவின் வரத்து அதிகரித்ததால், பல்வேறு வகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல் சந்தையில் சம்பங்கி ரூ.30, குல்லைப்பூ ரூ.150, மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகிறது. முந்தைய வாரங்களில் மல்லிகை பூ ரூ.700 வரை […]
உலக தொழில்நுட்ப துறையில் முன்னணியில் இருக்கும் மைக்ரோசாப்ட், தற்போது மீண்டும் பெரும் அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ள தகவல் ஊழியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட்டில் வேலை என்பது பலருக்கும் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நிறுவனத்தில் நடைபெறும் பணிநீக்கங்கள் ஊழியர்களை கலக்கம் அடைய செய்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் மைக்ரோசாப்ட் மேற்கொள்கின்ற நான்காவது பெரிய பணிநீக்கம் என்பது கவலையளிக்கும் உண்மை. ஜனவரி 2024ல் கேமிங் பிரிவில் […]
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வேகமாக வளர்ந்து வருகிறது. இது நுகர்வோருக்கு மிகுந்த வசதியை வழங்கும் அதே வேளையில், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் ஷாப்பிங்கிற்காக டிஜிட்டல் தளங்களை நோக்கித் திரும்புவதால், சைபர் குற்றவாளிகள் அவர்களை குறிவைத்து புதிய மோசடிகளைச் செய்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சகம் தனது ‘சைபர் தோஸ்த்’ விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் ஒரு முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. போலி வலைத்தளங்கள், ஃபிஷிங் செய்திகள் […]
In Chennai, the price of gold has dropped by Rs. 680 per sovereign and is being sold at Rs. 71,880.
யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் சேவை சில நாட்களுக்கு தடைபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நெட் பேங்கிங் தொடர்பான சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். எஸ்பிஐ நெட் பேங்கிங் சேவை எஸ்பிஐ தனது வலைத்தளத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட […]
8வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசு 8வது ஊதியக் குழு அமைக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது முதலே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, ஃபிட்மெண்ட் காரணி அதிகரிப்பு குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆனால் 8-வது ஊதியக்குழுவில் முக்கிய உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் […]
ஜூலை 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அந்த வகையில் ஜூலை 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பது குறித்து பார்க்கலாம். தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் ஐ.ஆர்.சி.டி.சி வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல், ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பும் தேவைப்படும், இது அடையாள சரிபார்ப்புகளை […]

