fbpx

வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தின் வேகத்திற்கு ஏற்பவும், வருமான வரித் துறை அதன் தேசிய இணையதளமான www.incometaxindia.gov.in என்ற தளத்தை மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் புதுப்பித்துள்ளது.

இந்த வலைத்தளம் வரி மற்றும் வரி …

வருமான வரித்துறை incometaxindia.gov.in என்ற புதிய இணையதளத்தை இன்று(ஆகஸ்ட்26, 2023) அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் புதிய அம்சங்களுடன் எளிமையாக பயனர்களுக்கு புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்துடன் தொடரவும் வருமான வரித்துறை ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய இணையதளத்தில் பயனர்களுக்கு எளிமையாக புரியும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட …

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் ‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்குப் பார்வையை அடைவதில் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அமைச்சகம் எட்டியுள்ளது.

தடையற்ற நிலக்கரி விநியோகத்தைத் தக்கவைப்பதற்கான அமைச்சகத்தின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது.23.08.23 நிலவரப்படி …

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொடர்பான முறையான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றாலும், செப்டம்பர் மாதத்தில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசாங்கம் அதன் ஒரு கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரித்து, தற்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,466க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து 43,728 ரூபாய்க்கு …

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிக விரைவில் அகவிலை படியை அதிகரிக்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு சென்ற ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு குறித்து, மற்றொரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது, அகவிலைப்படி உயர்வு மூன்று …

வெங்காயத்தை சில்லறை  விலையில் கிலோ ரூ.25 க்கு  விற்கும் என‌ NCCF தெரிவித்துள்ளது.

இந்தியாவில்3.00 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கை எட்டிய பின்னர், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5.00 லட்சம் மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, நுகர்வோர் விவகாரத் துறை NCCF மற்றும் …

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தனியார் துறையில் தகுதியான ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பு திட்டமாக முக்கிய பங்கு வகிக்கிறது. முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் EPF க்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை வழங்குகிறார்கள் மற்றும் திரட்டப்பட்ட தொகை ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படுகிறது.

இருந்தாலும், உங்கள் சம்பள அக்கவுண்டில் காட்டப்பட்டுள்ள PF தொகையானது, …

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் 2022-23 நிதியாண்டில் வருமானவரி புலனாய்வுத் துறை மூலம் நடத்திய 81 சோதனைகளில் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையின் தலைமை இயக்குநா் சுனில் மாத்தூா் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் வளா்ச்சிக்கு தேவையான பொருளாதார …

மொத்த சந்தைகளில் தக்காளி விலை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோ தக்காளியை ரூ.50 என்ற சில்லறை விலையில் விற்குமாறு தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய  வேளாண்  கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 13, 2023 வரை மொத்தம் 15 லட்சம் கிலோ தக்காளி இரு …