fbpx

மாருதி சுசுகி நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமாக இருக்கிறது. இந்த கார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்.யூ.வி மாடலாக இ.வி.எக்ஸ் எதிர்வரும் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அந்த காரின் உற்பத்தி நிலையின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. சென்ற சில மாதங்களாகவே ஐரோப்பா நாட்டில் இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு …

டாடா குழுமம் பல்வேறு தயாரிப்புகளில் சாதனை படைத்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், டாடா குழுமம் தயாரிக்கும் எந்த ஒரு பொருளுமே தரமாக தான் இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்றார் போல, அந்த கம்பெனியின் தயாரிப்பும் உள்ளது.

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எலக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி …

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் சிறப்பு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளிப்கார்ட்டில் தற்போது பிக் சேல் நடந்து வரும் நிலையில், Oppo, Vivo, Redmi, iPhone போன்ற பிராண்டட் போன்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் …

ஒரு நாட்டின் தங்கத்தின் (Gold) கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், …

மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி உள்ளது.

இதன் மூலம் 42 சதவீதம் வரை அவர்களைப் படி அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இந்த உயர்வு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு …

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது அந்த நிறுவனம் ஒரு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதாவது, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியானது பெண்கள் பயன்பெறும் விதத்தில், ஆதார் ஷீலா என்ற திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் …

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை வெகுவாக அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனை குறைப்பதற்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் …

தமிழகத்தில் தற்போது தற்காலியின் விலை வெகுவாக குறைந்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதாவது, தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு 40 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், காய்கறி விளைச்சல் பற்றாக்குறை காரணமாக, அனைத்து காய்கறிகளின் விலையும் …

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுமக்கள் வங்கி தொடர்பான வேலைகளை அதற்குள் முடித்துக் கொள்வது மிகவும் நல்லது.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் எந்தெந்த தினங்களில் விடுமுறை வழங்கப்படுகிறது? என்பது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வழங்கி வருகின்றது. பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை …

தமிழகத்தில் ஆவின் நிறுவனமானது ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இன்று முதல் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால், டீக்கடைகளில் காஃபி மற்றும் டீ உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்தின், பச்சை நிற பால் பாக்கெட் ஐந்து லிட்டர் 220 ரூபாய்க்கு …