fbpx

பான் கார்டுகள் பொதுவாக 18 வயதிற்குப் பிறகு பெறப்படும், ஆனால் அவை 18 வயதிற்கு முன்பே உருவாக்கப்படலாம். உங்கள் குழந்தைக்கும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் ஒரு சில வழிமுறைகளை நீங்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பான் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான செயல்முறை எளிதானது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் …

அமெரிக்காவின் பிரபல நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் தற்போது சென்னையில் தான் வளர்ந்த வீட்டை அவர் விற்பனை செய்து விட்டார் என்பது யாருக்காவது தெரியுமா? அந்த வீட்டை விற்பனை செய்த போது சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை …

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் வரும் 24ஆம் தேதி வலையில் 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜி 7 உச்சி மாநாட்டிற்காக முதலில் ஜப்பான் நாட்டிற்கு செல்லும் நரேந்திரமோடி, அங்கு நடைபெறும் இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, அங்கிருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர …

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது என்று வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக …

வேலை நேரத்தில் 1 முதல் 2 மணி நேரம் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.

கோடை வெயில்‌ தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால்‌ பொதுமக்கள்‌ கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட மத்திய தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தொழிலாளர்களை …

ஆவின் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்; தரமற்ற பால்‌ விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால்‌ அரசு தான்‌ பதில்‌ சொல்ல வேண்டும்‌. எனவே அனுமதி இல்லாமல் …

இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்திற்கும், மாலத்தீவு பட்டயக் கணக்காளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மாலத்தீவிலும், இந்தியாவிலும் கணக்காளர் தொழிலில் பரஸ்பர ஒத்துழைப்பை நிறுவுவதற்கும், தொழில்முறை மற்றும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் உதவுவதும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் …

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தற்போது இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயல்பாடுகளில் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த நீக்கங்கள் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR உட்பட பல்வேறு துறைகளில் பணியாளர்களை குறைத்து வருகிறது. …

விற்பனை மற்றும் சேவைகள் இணைந்து 2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 65.02 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 2 சதவீதம் அதிகம் ஆகும். 2023 ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 66.40 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது …

தேசிய எம்எஸ்எம்இ விருதுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ‌

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மிகச்சிறந்த செயல்பாட்டை அங்கீகரிக்கும் விதமாகவும், அவை மேலும் கூடுதலான உயர்நிலையை அடைவதற்கு ஊக்கப்படுத்தவும் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தேசிய அளவில் விருதுகளை வழங்குகிறது.

இதன்படி, தேசிய எம்எஸ்எம்இ விருதுகள்-2023 வழங்குவதற்கு தொழில்துறை விருது, …