fbpx

நேர்முக வரிகள் வசூலித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய நேர்முக வரிகள் வாரியம் அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 121.18 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் ரூ.14,12,422 கோடியாக இருந்தது.

2013 -14 நிதியாண்டில் ரூ.6,38,596 …

சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் பணத்தைச் சேமிப்பதற்கும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பத்தை வழங்குவதற்கும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புச் சான்றிதழ், சுகன்யா சம்ரித்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்ரா போன்ற மக்களிடையே நல்ல …

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த விதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்காமல் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

நாட்டின் பொருளாதார நிலையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தலாக போலி ரூபாய் நோட்டுகள் உள்ளன.. எனவே போலி இந்திய ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உண்மையான ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துதல், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்தல், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல …

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் …

பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதியன்று, கார்ப்பரேட் அல்லாத, பண்ணை சாரா சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் வருமானம் ஈட்டும் வகையில், ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் எளிதாக கடன் வழங்கும் நோக்கத்துடன் பிரதமர் திரு.நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மைக்ரோ …

ஆதார் என்பது தற்போது அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது.. ஆதாருடன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க அரசு வலியுறுத்தி வருகிறது.. வங்கிக்கணக்கு, பான் எண், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை என அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் PPF, NSC மற்றும் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு …

ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வந்த நிலையில், தற்போது 45 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. நேற்று சவரன் ஒன்றுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்து இருக்கிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5640 …