fbpx

வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்கவில்லை எனில் பான் எண் செயலிழந்துவிடும் என்று வருமான வரித்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.

பான் அட்டை என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.. வங்கிக் கணக்குகளை தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டிமேட் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல்வேறு நிதி தொடர்பான பணிகளுக்கு பான் எண் …

MohallaTech நிறுவனம் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

பிரபல ShareChat மற்றும் Moj ஆகிய சமூக தளத்தின் தாய் நிறுவனமான MohallaTech பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ-வான அங்குஷ் சச்தேவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிறுவனத்தின் ஆரோக்கியமான நிதி நிலையை உறுதி செய்யவும், நிறுவனத்தைக் காப்பாற்றவும் இந்த மைக்ரோஎக்னாமிக் …

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது தொடர்பாக தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e.NRS) ஈடான, பிரத்யேக நிதியத்திற்குரிய உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் என்றழைக்கப்படும் புதிய வகை கடன் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு …

மோசடி மற்றும் வரி ஏய்ப்பைக் குறைக்கும் முயற்சியில், சில சந்தர்ப்பங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வருடாந்திர வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை சரிபார்க்க இந்திய அரசாங்கம் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சூப்பர் நியூஸ்..!! இனி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் இயங்கும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில்; மோசடி மற்றும் வரி …

பான் கார்டை ஒரே வடிவமாக பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சகம்

2023-24 பட்ஜெட் திட்டத்தில், நிரந்தர கணக்கு எண் (PAN) கார்டை ஒரு நிறுவனம் அல்லது வணிக அடையாளத்தின் ஒரே வடிவமாக பயன்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்புதல்களைப் பெறுவதற்கு …

இலவச புதிய விவசாய மின்‌ இணைப்புகளுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கடந்த 11.11.2022 அன்று கரூர்‌ மாவட்டம்‌, அரவக்குறிச்சியில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ விவசாயிகளுக்கு 50,000 புதிய விவசாய மின்‌ இணைப்புகள்‌ வழங்கும்‌ திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின்‌ இணைப்புகளுக்கான ஆணைகளை …

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை (DOE) சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவு வழங்குவது தொடர்பான மேம்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களின் தொகுப்பை வெளியிட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, பின்வரும் சந்தர்ப்பங்களில் மத்திய அரசு ஊழியர் HRAக்கு தகுதி பெற கிடையாது.

கணவனை இழந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன்..!! தமிழக அரசு அதிரடி..!!

வீட்டு வாடகை கொடுப்பனவு என்றால் என்ன..?

வீட்டு வாடகை …

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்று நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான் காத்திருக்கிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் சரிந்து, 5,190 ரூபாய்க்கு …

நிதி நெருக்கடி காரணமாக சுமார் 18,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் அதிரடி முடிவை அமேசான் நிறுவனம் எடுத்திருக்கிறது.

உலகம் முழுவதும் ஆன்லைனில் மூலம் கோடி கோடியாக குவிக்கும் ஆன்லைன் வர்த்தக ஜாம்பவான்களில் முக்கியமான நிறுவனம் அமேசான். இந்த தளத்தில் இல்லாத பொருட்களே இல்லை எனலாம். ஆன்லைன் கரம் பரப்பி பட்டி தொட்டியிலும் கூட பொருட்களை டெலிவரி …

நீங்கள் ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளராகவோ அல்லது வர்த்தகத்தைத் தொடங்கத் திட்டமிடும் நபராகவோ இருந்தால், நீங்கள் தற்போதைய வர்த்தக விடுமுறை காலண்டரைக் கண்காணிக்க வேண்டும். தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் (BSE) விடுமுறைப்பட்டியல் இரண்டும் முக்கியமானவை. பின்னர், கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்களுக்கான விடுமுறை பட்டியல் உள்ளது. அவற்றில் முதன்மையானது மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) …