தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு நிலையான கட்டத்தை அடைந்திருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீடு வாங்கும்போது, நிதி நிர்வாகத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள், மாதாந்திர தவணைகள் ஓய்வூதியச் சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையைப் பேண வேண்டியது அவசியம். ஒருவேளை, EMI கட்டுவதற்காக ஓய்வூதிய சேமிப்பைப் பயன்படுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டாலோ அல்லது வழக்கமான செலவுகளுக்கு கிரெடிட் […]

ஆகஸ்ட் 8, 2023 அன்று கர்நாடக வங்கியில் ஒரு பெரிய தவறு நடந்தது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒரே நேரத்தில் ஒரு வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டது. இது குறித்து மணிகண்ட்ரோல் ஒரு பிரத்யேக செய்தியை வெளியிட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் அதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது இந்த விஷயம் ரிசர்வ் வங்கியின் வருடாந்திர மதிப்பாய்வின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வங்கியின் தலைமைக் குழு இப்போது அதன் அமைப்புகள் மற்றும் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும். செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு […]

அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்டரீதியான அளவீட்டு விதிகளைத் திருத்தி, தனியார் நிறுவனங்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களாக அங்கீகரிக்க ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவிடும் கருவிகளைச் சரிபார்க்கும் பணியில் தனியார் துறையும் பங்கேற்க முடியும். இந்த முயற்சி, இந்தியாவின் […]

கடினமாக உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உங்கள் வருவாயை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதும் முக்கியம். அதனால்தான் பலர் இப்போது நல்ல வருமானத்தை வழங்கும் ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்பங்களைத் தேடுகிறார்கள். முதலீட்டாளர்கள் இப்போது அரசாங்க ஆதரவுடன் கூடிய திட்டங்களை தங்கள் ஆபத்து இல்லாத, உத்தரவாதமான வருமானத்திற்காக ஆதரிக்கின்றனர். தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை (RD) ஒரு சிறந்த தேர்வாகும், இது சிறியதாகத் தொடங்கி பெரிய தொகையை உருவாக்க […]

பாலிவுட் பழம்பெரும் தர்மேந்திரா, பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார் என்று பிரீச் கேண்டி மருத்துவமனையின் மருத்துவர் உறுதிப்படுத்தி உள்ளார்.. 89 வயதான நடிகர் தர்மேந்திரா மருத்துவ பரிசோதனைக்காக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நவம்பர் 10 அன்று அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். இன்று (நவம்பர் 12) […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]