fbpx

சந்திரயான்-3 ரோவர் Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு Sleep Mode-க்கு மாற்றப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக …

சந்திரயான்-3 குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. 14 …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் …

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பும் ஆதித்யா எல் 1 விண்கலம், செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதை, பொதுமக்கள் நேரில் காண அனுமதிக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் …

சந்திரயான்-3 மிஷனில் ஈடுபட்ட ISRO விஞ்ஞானிகளை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவிக்க உள்ளார்.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா வருகிறது. …

சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியதை கொண்டாடும் விதமாக கூகுள் நிறுவனம் அனிமேஷன் டூடுல் வெளியிட்டுள்ளது.

கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, நிலவின் பரப்பில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நொடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் ரோவர் உலா …

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்தவெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் …

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி வெற்றியடைந்து சாதனை படைத்தது. இந்தவெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனாவை ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் …

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்த வெற்றியால் நிலவு பற்றிய ஆய்வில் சாதனை படைத்த 4-வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கனேவே அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் …