fbpx

கற்றது தமிழ் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் இவர், சரியான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு சென்று தெலுங்கு சினிமா பக்கம் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் …

ஆட்டோகிராப் திரைப்படத்தில் நாயகியாக வந்த கோபிகாவின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமா மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் கோபிகா. இதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், சேரன் இயக்கத்தில் வெளியான “ஆட்டோகிராப்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தன்னுடைய யதார்த்தமான …

விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல ட்விஸ்டுகள் அரங்கேறி வருவதால், யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும், எந்த சீசனிலும் இல்லாத …

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா, முதல் வாரத்தில் அழுது புலம்பினாலும், போகப்போக சண்டைக்கோழியாக மாறினார். பிரதீப் விஷயத்தில் மாயா, பூர்ணிமாவின் புல்லி கேங்கை சமாளித்து அப்ளாஸ் வாங்கினார். இதையடுத்து, அர்ச்சனாவுக்கான ரசிகர் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், அவர் விஷ்ணு உடன் சண்டையிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இன்று …

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குநராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர், இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். 1981ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 70-க்கும் …

நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்கச் சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர், ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அத்தோடு அந்த நபரின் சிரிப்பு தன் …

பருத்தி வீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் திரைப்பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஞானவேல்ராஜா முன்வைத்து பேசினார். இந்த விவகாரத்தில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் …

நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் பேஷன் ஐகானாக விளங்கி வருபவர். இவர் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிறகு மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல பாலிவுட் வெற்றி படங்களில் நடித்த இவர் இந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழ் …

சமீபத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான ஒரு விஷயம் என்றால் அது மன்சூர் – த்ரிஷா விவகாரம் தான். இது குறித்து சமீபத்தில் வெளியான வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன், மன்சூர் அலிகான் பார்க்கத்தான் கோமாளி மாதிரி இருப்பாரு. ஆனால், விஷயம் நிறைய வைத்திருப்பவர். மன்சூரை பகடைக்காயாக பயன்படுத்தி இருக்காங்க.

நான் நடிகைகளை பற்றி அவதூறாக பேச …

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. இவர், நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். இவர் இதுவரை 7,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த வைரமுத்து மீது பின்னணி …