நடிகர் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நேற்றைய தினம் “கூலி” படம் வெளியாகி தரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படம் முதல் நாளில் ரூ.151 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. பல வருடங்களை ரசிகர்களை கவரும் நடிகராக ரஜினிகாந்த் வளம் வருகிறார். […]

சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகைகள் மட்டுமின்றி, சில நடிகர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப் பக்கத்தில் பகிரங்கமாக கூறியுள்ளார். ஒரு உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக மூத்த நடிகைகளிடம் சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், 70-களில் முன்னணி நடிகையாக இருந்த அந்த நடிகை இப்போது 90 வயதை கடந்துவிட்டார். அவர் ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது, தனக்கு […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. மேலும் பாலிவுட் […]

ரக்‌ஷ பந்தன் பண்டிகை சமீபத்தில் கொண்டாடப்பட்டது, பெண்கள் பாரம்பரியமாக தங்கள் சகோதரர்கள் அல்லது தாத்தாக்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டும் நாள்.. தனது தாத்தா என்று நினைத்து ராக்கி கட்டிய பெண் ஒருவர், பின்னாளில் அவரையே திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் பிறந்தது.. அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்தாலும், அந்த நபர், நடிகை மீது காதல் கொண்டார். அந்த நபர் வேறு யாருமில்லை.. பிரபல தயாரிப்பாளர் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகம் வாங்கினாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. ப்ரீ டிக்கெட் புக்கிங்கில் ரூ.100 கோடி வரை வசூலித்து விட்ட கூலி திரைப்படம் நேற்று, இந்தியாவில் மட்டும் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இப்படத்துடன் போட்டிப் போடும் ‘வார் […]

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’, தற்போது தனது 9-வது சீசனுக்கு தயாராகி வருகிறது. 2017-ஆம் ஆண்டு தொடங்கி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் புதிய அம்சங்களுடனும், சுவாரஸ்யமான திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனில் முதன்முதலாக தொகுப்பாளராக அறிமுகமாகிய நடிகர் விஜய் சேதுபதி, இந்த 9-வது சீசனிலும் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் […]

வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிகம் வசூலித்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ”கூலி” படைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”கூலி”. இப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான், நடிகர் சத்யராஜ், நடிகை […]

பிரபல இளம் கலைஞர் ஒய்.ஜி.மதுவந்தியின் தாயார் சுதா, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தன்னுடைய இளம் வயதிலேயே நாடக நடிகையாகவும், பாடகியாகவும் புகழ் பெற்றவர் சுதா. இவர், இந்திரா காந்தி முன்னிலையில் ‘பாஞ்சாலி சபதம்’ நாடகத்தில் நடித்துள்ளார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார். இவர் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்று, கல்லூரி இறுதித் தேர்வு […]

கர்நாடகாவின் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகா சாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.. இவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 7 […]