சந்திரமுகி படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த பிரகர்ஷிதாவுக்கு தற்போது திருமணமாகி குழந்தை பிறந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் ஆச்சரியத்தில் பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் படங்களில் ஒன்றுதான் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியை அடுத்து பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்தில் பொம்பி என்ற […]

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தை, லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு பணியில் இணைந்துள்ளது. முன்னதாக கடந்த வருடம் நடந்த இந்தியன் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட 3 பேர் படப்பிடிப்பு தள விபத்தில் உயிரிழந்தனர். அதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன், […]

சோனாலி போகத் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் சிபிஐ விசாரணை கோரியுள்ளனர். ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த சோனாலி போகத் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார், ரியாலிட்டி டிவி ஷோவான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், செவ்வாய்க்கிழமை கோவாவில் காலமானார். வடக்கு கோவாவின் அஞ்சுனாவில் உள்ள மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் குழு அறிவித்தது. அதே நேரத்தில், கோவா போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் […]

”பொன்னியின் செல்வன்” படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி உரிமைகளை சன் தொலைக்காட்சி சுமார் 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான ”பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது முதல் பாகம் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே […]

திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரமை காண குவிந்த ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் ’மகான்’ படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் ’கோப்ரா’. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் […]

’வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் “பீஸ்ட்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. அதன்பிறகு, வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ’வாரிசு’ என்ற படத்தில் நடத்து வருகிறார். இதற்கிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில காட்சிகளும் அவ்வப்போது வெளியாகி படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. […]

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து அமீரும் பாவனியும் விலகுகிறார்கள் என்று தகவல் வெளியான நிலையில், அதற்கு பாவனி விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர், அந்த சீசனில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த சீரியல் நடிகை பாவனி ரெட்டியை காதலித்தார். அதன் பிறகு இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் 2 என்ற […]

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தங்களது மகனுக்காக ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த ஜனவரி மாதம் தங்களது திருமணப் பந்தத்தில் இருந்து ஒருமித்த கருத்துடன் விலகுவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்தப் பிறகு, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தங்களது […]

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ் திரையுலகில் ’ஆனந்தம்’ என்ற திரைப்படம் மூலமாக சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் வெளியான சண்டைக்கோழி இன்றளவும் பலருக்கும் பிடித்தமான திரைப்படம். ஆனால், அடுத்தடுத்த படங்கள் லிங்குசாமிக்கு கைகொடுக்கவில்லை. சூர்யா நடிப்பில் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் […]

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் சிரஞ்சீவி 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.. தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.. தனது 40 ஆண்டு கால வாழ்க்கையில் தொடர்ச்சியான சூப்பர்ஹிட படங்களை கொடுத்துள்ளார்.. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோதும், சிரஞ்சீவி மிகவும் எளிமையானவராகவும் அடக்கமாகவும் அறியப்பட்டார், அவரது ரசிகர்கள் பலர் அவரை ஒரு கடவுளாகக் கருதுவதற்கு இதுவே காரணம். சிரஞ்சீவி இன்று தனது […]