பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில …