கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு […]

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பை வளர்த்துள்ளார். பெற்றோரை இழந்த அந்த மாணவி, தனது பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோதும், “நாம் திருமணம் செய்து கொள்ளலாம்.. உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன்” என்று ராகுல் ஆசை […]

90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சீதா. வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரை சீரியல்கள், வெப் சீரிஸ் என காலத்துக்கு தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொண்ட சீதா, தற்போது தனது சமீபத்திய தோற்றத்தால் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளார். சீதா தனது திரைப்பயணத்தை 1985-ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ‘ஆண் பாவம்’ திரைப்படத்தின் […]