தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து டயர் வெடித்து இரண்டு கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். அதே போல் கடந்த மாதம் சிவகங்கையில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் என அரசு பேருந்து விபத்து சம்பவங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை பிரதான கட்சிகள் தொடங்கிவிட்டன.. அந்த வகையில் நேற்று அதிமுக – பாஜக இடையே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.. இதையடுத்து […]
Father sentenced to death for impregnating daughter.. Paddy-shaking incident.. Verdict in 7 months!
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காதலனுடன் செல்ல விருப்பம் தெரிவித்த இளம்பெண்ணை தந்தை கண்முன்னே காரில் கடத்தி, ஓடும் காரிலேயே காதலன் தாலி கட்டிய சினிமா பாணி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (20) மற்றும் மணிகண்டன் (25) ஆகிய இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நர்சிங் பட்டதாரி பெண்ணை தந்தை மற்றும் அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்த ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப கௌரவத்திற்காக கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற நிலையில், இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகள் பிரியங்கா (24), நர்சிங் படிப்பை முடித்துவிட்டுத் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கு […]
தமிழகத்தில் 2025-26ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தேவையான புத்தகங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், விநியோக மையங்களில் புத்தகங்கள் முறையாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை […]
தமிழகத்தின் பொருளாதார கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கோடும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ (Tamil Nadu Women Entrepreneurship Development Scheme) பெரும் எழுச்சியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் (MSME) துறைகளில் பெண்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றுவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் சுமார் […]
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வருவதால், எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. இந்நிலையில், தவெக-வின் உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து […]
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு தவெக தலைவர் தனது கட்சி அலுவலகத்தில் பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்த பெரியார், தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தார்.. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் விடுதலை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு சிந்தனைகளுடன் தனது வாழ்நாள் முழுவது போராட்டங்களை நடத்தியவர்.. மக்களிடையே சமத்துவம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை […]
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார்.. கூலித் தொழிலாளியான இவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இசக்கி முத்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. இவர் தொடர்ந்து தனது மகளிடம் அத்துமீறி வந்ததாக கூறப்படுகிறது.. ஒருகட்டத்தில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை அரசு மருத்துவமனைக்கு இசக்கி முத்து அழைத்து சென்றுள்ளார். மருத்துவ சோதனையில் சிறுமி […]

