தமிழக மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில், மாநில அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் பரிசுடன் ரொக்கப் பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக ரொக்கப் பணம் தவிர்க்கப்பட்டு, பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலைக் […]

அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் […]

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்தத் தேர்வுகள், 9ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. ஏற்கனவே தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இன்று பிற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன. தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) முதல் மாணவர்களுக்கு […]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஆடு மேய்க்க சென்ற இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விளாபட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா (28), தனது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளை அருகிலுள்ள வயல்வெளிப் பகுதிக்கு ஓட்டிச் சென்று மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல் நேற்று காலையும் ஆடு, மாடுகளுடன் மேய்ச்சலுக்குச் சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் […]

தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் மிக முக்கிய நிதி ஆதாரமாக திகழ்வது நகைக்கடன்கள். அவசர தேவை மற்றும் கல்விச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் வசம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது வழக்கம். இந்நிலையில், தங்கம் வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக நகைக்கடன் பெறத் திட்டமிடுபவர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. கடன் வழங்குவதில் சிக்கல் தற்போது சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு […]

தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகையை மக்கள் மனநிறைவோடு கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் சேர்த்து வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பு 2025-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை காரணமாக காட்டி அரசு ரொக்கப் பணத்தைத் தவிர்த்திருந்தது. அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது […]