திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. அரை நூற்றாண்டிற்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராகவும், திமுகவின் அசைக்க முடியாத தூணாகவும் விளங்கி வரும் அவரது இந்த முடிவு, ஒரு நீண்ட நெடிய அரசியல் சகாப்தத்தின் நிறைவாக பார்க்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நிழலாகவும், நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் திகழ்ந்த துரைமுருகன், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையிலும் […]

மேற்கு வங்கத்தில் நிஃபா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொடங்கியுள்ளனர். எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் பதற்றமடைய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார். விலங்குகளிடம் […]

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடுகிறது.. இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சட்டசபை அரங்கத்திற்கு அழைத்து செல்வார்.. ஆளுநர் ரவி சபாநாயகர் இருக்கைக்கு செல்வார்.. அவருடைய வலதுபுறம் […]

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இதை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்தது.. […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்தது.. […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை […]

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள https://voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘New […]

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார். கடந்த 2025-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபரீதங்கள் தொடர்பான வழக்கிலேயே இந்த விசாரணை நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் […]