ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை கூடுகிறது.. இன்று காலை 9.25 மணிக்கு சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்று சட்டசபை அரங்கத்திற்கு அழைத்து செல்வார்.. ஆளுநர் ரவி சபாநாயகர் இருக்கைக்கு செல்வார்.. அவருடைய வலதுபுறம் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இதை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் […]
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்தது.. […]
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி இருந்தது.. […]
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை […]
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள https://voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘New […]
In Chennai today, both gold and silver have seen a sharp increase in price.
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகிறார். கடந்த 2025-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபரீதங்கள் தொடர்பான வழக்கிலேயே இந்த விசாரணை நடைபெறுகிறது. இதற்காக விஜய் நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் […]
விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா நானா’வில் அண்மையில் ஒளிபரப்பான ஜல்லிக்கட்டு குறித்த விவாதம், சின்னத்திரை ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த விவாதத்தில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பகிர்ந்துகொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களில், ‘பன்னிக்குண்டு காளை’ பற்றிய வரலாறு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜல்லிக்கட்டு களத்தில் ‘எமனின் தூதுவன்’ என்று வர்ணிக்கப்படும் அளவுக்குப் பன்னிக்குண்டு காளை அதீத ஆக்ரோஷத்தைக் காட்டியுள்ளதாக நிகழ்ச்சியில் […]
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளன. குறிப்பாக, அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தற்போது ஒரு இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு 2 நாள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுராந்தகத்தில் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டம் […]

