தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். […]

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது மின்வெட்டு பிரச்சனை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசினார்.. மேலும் சிங்கப்பெண் அதிரடி படை பெண்கள் இந்த நிலையில் உதயநிதியின் இந்த கருத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்தார்.. அப்போது பேசிய அவர் “ 40 நாட்கள் ஆட்சியை இந்த அரசு நிறைவு செய்துள்ளது.. இதை பார்த்து ஏமாற்றமே மட்டுமே மிஞ்சுகிறது என உதயநிதி பேசி […]

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்தது.. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “ தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.. ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மின்வெட்டு பிரச்ச்சனையில் பெரம்பூர் தொகுதி முதலிடம். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.. மின்சாரம் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய நிலை தவெக […]

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் விஜய்க்கு திமுக எம்.எல்.ஏக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. புதிய ஆட்சி அமைந்து 40 நாட்கள் கடந்து நிலையில், ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இடம் பெறவில்லை.. புதிய சாதனை திட்டங்கள் இருக்கிறதா..? என ஆவலுடன் காத்திருந்தோம்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆளுநர் உரையின் […]

தமிழக சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ முதல்வர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்று தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ தமிழ் தாய் வாழ்த்துடன் ஆளுநர் உரை தொடங்கியதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆளுநர் உரை தவெக செய்தித் தொடர்பாளரின் பேச்சு போல் உள்ளது. ஆளுநரின் 37 நிமிட உரையில் 37 தவறுகள் இருந்தன. […]

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.. அப்போது மேகதாது விவகாரத்தில் உரிமை மீறல் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.. ஆனால் அப்போது அவரின் மைக் அணைக்கப்பட்டது.. அதே போல் திமுக எம்.எல்.ஏ. எ.வ வேலு பேசுவதற்கு அனுமதி கோரிய போது மைக் அணைக்கப்பட்டது. அதே போல் திருவள்ளூரில் நடந்த அமோனியா வாயுக் கசிவு குறித்து பேசவும் அனுமதி மறுக்கப்பட்டது.. தொடர்ந்து […]

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியதன் மூலம் அரசியல் தலைவராக மாறினார்.. விஜய்யின் தவெக கட்சி களம் கண்ட முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றது.. எனினும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.. கடந்த மாதம் 10-ம் தேதி தவெக விஜய் முதல்வராக […]

தவெக தலைவரும் முதல்வருமான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவரது பிறந்தநாளை தவெகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.. பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர்.. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் […]

கும்பகோணம் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்த பயங்கர தீவிபத்தில் இருந்து, தப்பிய ஜெனிபர் என்ற சிறுமி தற்போது துணை ஆட்சியராகி உள்ளார்.. ஜெனிபரின் து வெற்றிப் பயணம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ள ஜெனிபர், “ஆரம்பக் காலத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழல் இருந்தது. அப்போது, தமிழக அரசின் ‘நான் […]

தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றதாக எழுந்துள்ள புகாரில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்துள்ளார்.. சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா “ 30 நாட்களிலேயே நாங்கள் பல நிறுவனங்களை பார்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் அளவுக்கு கொண்டு வந்துள்ளோம்.. ஆந்திராவுக்கு தொழில் முதலீடுகள் சென்றுவிட்டது என்று கூறுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சட்டப்பேரவையில் பேசுவேன்.. சட்டப்பேரவையில் இதுகுறித்து யாராவது […]