வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுகவின் மாநாடு அந்த கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவுள்ளது. இதற்கான முக்கிய ஆலோசனை நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இந்த மாநாட்டிற்கான காவல்துறை அனுமதி பெறுவதற்காக இன்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், சட்டசபை உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் நேரில் நேரில் சென்று […]

அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவித்து சமீபத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அவரை விடுதலை செய்தது. இந்த நிலையில் தான் திடீரென்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலின் 2ம் பாகத்தை மிக விரைவில் வெளியிடப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று காலை 7 மணி முதல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் […]

கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி தன்னுடைய கணவருடன் அந்த பகுதியில் வசித்து வந்தார்.அந்த இளம் பெண் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் என்றும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், அந்த நிறுவனத்தின் பணியாற்றி வந்த 44 வயது வாலிபருடன் அந்த இளம் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உரையாடி வந்துள்ளனர். அத்துடன் […]

திண்டிவனத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து ரூ.48,000 ரொக்கம் மற்றும் 81 ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வெள்ளிமேடு பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களை குறிவைத்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, வேறு ஏடிஎம் கார்டை மாற்றி […]

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனி முன் அன்சாரி (37) இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவராக இருக்கிறார். அதோடு, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜி ஏ ரோடு வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அத்துடன் இவருக்கு சமீபத்தில் தான் திமுக தலைமை மாவட்ட அளவிலான பொறுப்பு வழங்கி இருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் அந்த […]

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே இருக்கின்ற கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (56) கூலி தொழிலாளியான இவருடைய மகள் சுபாஷினி (28) இவருக்கும், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது, மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து […]

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]

அலகு விட்டு அலகு, துறை மாறுதல் கலந்தாய்வு தேதி மற்றும் செயல்முறைகள் அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. பார்வையில்‌ காணும்‌ இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி பிறதுறையில்‌ பணிபுரிந்து வரும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌, பட்டதாரி ஆசிரியர்கள் அலகுவிட்டு அலகு, துறை மாறுதல்‌ மூலம்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரிய உரிய தடையிண்மைச்‌ சான்று பெற்று மாறுதல்‌ மூலம்‌ பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்‌ மற்றும்‌ கலந்தாய்வுக்கான […]

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் ஆடி அமாவாசை பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் சேதுக்கரை, தேவிப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு சென்று தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பார்கள். இதனைத் தொடர்ந்து, போதிய பேருந்து வசதிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் காரணமாக மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் […]