பிக்பாஸில் இந்த சினிமா பிரபலம் இருக்க கூடாது, உடனடியாக அவரை வெளியேற்றுங்கள் என மகளிர் ஆணையத் தலைவி அனுப்பி கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நேற்று முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. இதே போல , இந்தியில் சல்மான் கான் பிக்பாஸ் சீசன் 16ஐ தொகுத்து வழங்குகின்றார். இது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகின்றது. கடந்த வாரம்அக்டோபர் 1ம் தேதி 14 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியுள்ளது. […]

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எத்தனை மணி நேரம் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கானஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாடை , பட்டாசுகள் என கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கும். சிறுவர்கள் , இளைஞர்கள் உள்ளிட்டோர் பட்டாசு […]

தீபாவளியை முன்னிட்டு இந்த நிறுவனத்திற்கு 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளதால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் செம்ம குஷியில் உள்ளனர். இந்தியா முழுவதும் வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் தங்களின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 10 நாட்கள் விடுமுறை என பிரபல நிறுவனம் ஒன்று அறிவித்து இருக்கின்றது. கொரோனா காலக்கட்டத்தில் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை மேம்படுத்த தங்களின் ஊழியர்களை வீட்டில் […]

Performance Test Engineer – Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Cognizant Technology Solutions ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நிறுவனம் – Cognizant பணியின் பெயர் – Performance Test Engineer – Associate பணியிடங்கள் – Various […]

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணாபல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறதிநாள் முடிவதற்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுங்கள் . நிறுவனம் – அண்ணா […]

திருத்தணி அருகே 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை, பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாமநெறி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் ஏழுமலை வேர்க்கடலை பயிர் செய்துள்ளார். இந்நிலையில், நேற்று […]

ஈரோடு, சேலம், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரது பாதுகாவலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அவற்றை உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்தது. இருப்பினும் […]

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த நட்பு, இளைஞர் ஒருவரை அரை நிர்வாணமாக முட்புதருக்குள் தவிக்கவிட்டு சென்றுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் வசித்து வருபவர் காத்தவராயன். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது இருக்கையில் இவருக்கு செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து, காத்தவராயன் தனது ஊர் திருவிழாவிற்கு செந்தில் குமாரை அழைத்துள்ளார். […]

தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறையால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பண்டிகை காலங்களில் மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, ஆண்டுதோறும் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் […]