தமிழக பள்ளிகளில் காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறப்பது குறித்த புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் செப்.30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், தேர்வுகள் முடிந்து கண்டிப்பாக காலாண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் சிறப்பு வகுப்புகளை அனுமதி இன்றி நடத்தக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது. அக்டோபர் […]

இந்த மாதம் தொடங்கிய முதல் தங்கத்தின் விலை ஏற்றத்துடனே இருக்கிறது.இந்த மாதத்தில் விழாக்களும் அதிகம், நகை வாங்க விருப்பம் உள்ளவர்களும் அதிகம், இந்த நிலையில் இவர்களுக்கு வருத்தம் அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் ஒரு கிராம் அபரணத்தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ.4,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 […]

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு என்று பாப்போம். தாம்பரம்: புதுதாங்கல் பாரதி […]

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 9ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, […]

கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 203 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களும், 5 ‘லேம்ப்’ கூட்டுறவு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களின் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 40,128 விவசாயிகளுக்கு ரூ.260.32 கோடி பயிர்க்கடனும், 18,083 […]

தமிழகத்தில் இன்று 14 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு […]

SSC – CGL தேர்வுக்கு 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ B மற்றும்‌ குரூப்‌ C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக 08.10.2022-க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி சூறைந்தபட்சம்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன்‌ […]

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பணியாளர்களுக்கு தலா 1500 ஊக்கத்தொகை மற்றும் 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 12ம் தேதி வழங்குகிறார். இதுகுறித்து அனைத்து மாவட்டங்களும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்; தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரிந்து காலஞ்சென்ற 75 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ பணிநியமனஆணை வழங்கப்படுகிறது. கடந்த 2012ம்‌ ஆண்டு முதல்‌ பணிபுரிந்து வரும்‌ 300 […]

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாநகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் வரையிலும் அடுத்த அரையாண்டு ஏப்ரல் வரையிலும் செலுத்தலாம். 2021 -22 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மொத்தமாகவே ரூ.1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மட்டுமே ரூ.945 கோடி வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சியின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை https://chennaicorporation.gov.in/gcc/online-payment/property-tax/property-tax-online-payment/ என்ற இணையதளம் வழியாகவும், நம்ம […]

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம்(TAFCORN) தற்போது காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான சம்பளம், வயது, கல்வித்தகுதி குறித்த விவரங்களை பார்ப்போம். தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில்(TAFCORN) Computer Programmer பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Computer Programmerல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]