தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், […]

அமைச்சர் கே.என்.நேரு புகழ்ந்து பேசிய டிஎஸ்பி, பெண் இன்ஸ்பெக்டருடன் படுக்கையில் ஆபாசமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட காவல்துறை வாட்ஸ்அப் குழுவில் சில மாதங்களுக்கு முன், திருச்சியைச் சேர்ந்த டிஎஸ்பி பரவாசுதேவன், பெண் இன்ஸ்பெக்டருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் வலம் வந்தது. இந்த புகைப்படம் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களில் அகற்றப்பட்டது. ஆனால், தற்போது அந்த புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகிறது. […]

அரசு அலுவலகத்திற்கு வரும் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்த நினைத்த விஏஓ-வின் செயல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உறையூர் கிராமத்தை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். இவர், தனது கணவரின் பெயரில் இருக்கும் நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது, கணவரின் இறப்பு சான்றிதழில் பிழை இருப்பதை கண்டறிந்துள்ளார். அந்த பிழையை திருத்த வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் […]

1043 ரேஷன் கடை ஊழியர்கள் நியமனம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1,043 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 48 விற்பனையாளர்கள் […]

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு […]

தமிழகத்தில் இன்று 17 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், […]

தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி […]

முதுகலை ஆசிரியர் பணிக்கு இன்று நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; 2020-21 முதல் 2022-23ஆம் ஆண்டு முடிய உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,849 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1 காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி நாடுநர்கள் தேர்வு […]

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் உருவப்படத்தை ஆபசமாக சித்தரித்து லோன் ஆப் ஒன்று மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோன்ஆப் மோசடி என்பது நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய மோசடியாக உருவெடுத்து வருகிறது. அவசர தேவைக்காக சிலர் ஆபத்தை அறியாமல் லோன் ஆப்பில் கடன் வாங்குவதும் பின் அவர்கள் மொபைலை ஹேக் செய்து அந்தநபர் மற்றும் அவர்களின் மொபைலில் உள்ள புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் உறவினர்களுக்கு […]

எலக்ட்ரிக் பைக் திடீரென திகு தீகுவென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உரிமையார் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சியில் அம்மன் நகரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் தனது எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் இணைப்பை துண்டித்துவிட்டு வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்துள்ளார். ஆனால் வண்டி ஸ்டார்ட் ஆனதோடு திடீரென திகு திகுவென தீப்பற்றி வாகனம் முழுக்க […]