மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாமன்னன் கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வசூல் பேட்டை செய்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் எம்எல்ஏ கதாபாத்திரத்தில் வடிவேலுவும் அவருடைய மகனாக உதயநிதி ஸ்டாலினும் நடித்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் இந்த திரைப்படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதையை மையமாகக் கொண்டு […]
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
செந்தில் பாலாஜியை தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்தது ஆளுநர் பாஜகவை போல செயல்படுகிறார் என்பதை அப்பட்டமாக காட்டுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் அமலாக்கத்துறையை தன்னுடைய கிளை அலுவலகம் போல பாரதிய ஜனதா கட்சி மாற்றி இருப்பதால் தான் ஆளுநர் தான் எடுத்த முடிவு சரியானது என்று தெரிவித்துள்ளார் எனக்கூறியிருக்கிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தொடர்பாக நியாயப்படுத்தி பேசிய முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மீது வழக்குகள் இருப்பதையும் […]
தமிழக அரசு வழங்குவதாக தெரிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பட ரேஷன் அட்டையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்து அரசு சார்பாக முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மகளிருக்கான 1000 ரூபாய் […]
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் இன்று 5 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இத்தகைய நிலையில்தான் தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, […]
TCS நிறுவனம் அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி விடுகிறது அந்த வகையில் தற்சமயம் consultant பணிக்கான காலியாக இருக்கின்ற பணியிடத்தை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நிறுவனத்தின் பெயர்: TCS பதவி பெயர்:consultant கல்வி தகுதி:B.E/B.C.A/B.C.S விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 31/8/2023 தகுதியான விண்ணப்பதாரர்கள் written test/online test (CBT) Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும் […]
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, […]
தக்காளி விலை கடந்த சில தினங்களாக உச்சம் தொட்டு வருகிறது. இந்நிலையில், சில்லரைக்கு ஒரு கிலோ ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. […]
தமிழ்நாடு அரசின் ஓய்வூதியதார்களுக்கு நேர்காணல் செய்து கொள்ள புதிய வசதிஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பாணைப்படி, சேலம் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஆசிரியர் ஓய்வூதியம் பெறுபவர்கள், தாங்கள் ஓய்வு பெற்ற மாதம் மற்றும் இந்த மாதத்திற்குள் நேர்காணல் செய்திட வேண்டும். குடிமை குடும்ப ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர் குடும்பஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் […]
மதுவுக்கு அடிமையாகி கொடுமைப்படுத்திய கணவரை உறவினர்களுடன் துணையுடன் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே வாசன் வேலி பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (40). இவர் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவர், மதுவுக்கு அடிமையாகி தினசரி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். தனது மனைவி தனலட்சுமியை குடிபோதையில் கொடுமைப்படுத்திய நிலையில், பலமுறை தனலட்சுமிக்கு ஆதரவாக அவர்களது உறவினர்களும் சிவலிங்கத்துடன் அவ்வப்போது வாக்குவாதத்தில் […]
சேலத்தைச் சேர்ந்த கோகுல் குமார் இவருடைய மனைவி மிர்லா தேவி இவர்களுக்கு 2ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருக்கிறார். மேலும் கோகுல் குமார் திமுகவின் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. அதோடு கோகுல் குமாருக்கு குடும்பத்துடன் சென்று முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.முதலமைச்சர் ஸ்டாலினை பார்ப்பதற்காக சேலத்தில் இருந்து கிளம்பி மனைவி மற்றும் மகளுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது அண்ணா அறிவாலயத்திற்கு முக்கிய பிரமுகர்கள் […]