fbpx

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்த பின்பே மற்ற வேலைகளை தொடங்குவார்கள். மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை இதுதான் நிதர்சமான உண்மை…

காலையில் தினமும் காஃபி பருகும் போது ’கேஃபைன் ’ என்ற காபியில் உள்ள மூலக்கூறு உங்களை எழுப்பிவிட்டு உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக்கி , ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை …

மாரடைப்பு எந்த நேரத்திலும் தாக்கலாம் என்றாலும், பெரும்பாலான மக்கள் அதிகாலையில் அதை அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிகாலை நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? உள் கடிகாரம் என்று பிரபலமாக அறியப்படும் நமது உடலின் சர்க்காடியன் அமைப்பு இதற்குக் காரணம் என்று ஆய்வுகள் காட்டுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். பெரும்பாலான மாரடைப்புகள் அதிகாலை 4 …

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பிரச்சனை உள்ளது. இது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காரணமாக, இதய நோய்கள் மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, கொலஸ்ட்ராலை அதிகரிக்க பல விஷயங்கள் காரணமாகின்றன. கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்..

எண்ணெயில் பொரித்த பொருட்களை அதிகம் விரும்பி …

நல்ல ஆரோக்கியத்திற்காக, உங்கள் உணவில் சத்துள்ள உணவை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக பலர் வாழைப்பழத்தை தங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். வைட்டமின்கள்-ஏ, பி, சி, பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அவற்றில் காணப்படுகின்றன, அவை உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் வாழைப்பழத்தை உட்கொள்வதால் சில தீங்குகளும் ஏற்படுகின்றன.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் …

தூக்க மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைப் பற்றி பார்க்கலாம்..

தூக்க மாத்திரை மூளையை பாதிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.. இந்த ஆன்டி-கோலினெர்ஜிக் மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் உங்கள் நினைவாற்றலை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. ஒரு நபரின் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கூட குறைகிறது.

உலகம் முழுவதும், தூக்க மருந்து பயன்படுத்துவோரின் இறப்பு …

தமிழகத்தில் இலவச காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை மதுரை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் 16-ம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால், தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளியினை தேர்வு செய்து …

இந்தியாவில் மாரடைப்பு இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரிவிகித உணவு, உடற்பயிற்சி என ஆரோக்கியமானவர்களுக்கும் கூட மாரடைப்பு வரலாம். தமனிகளில் கொழுப்பு படிவதால் மாரடைப்பு ஏற்படுகிறது, இது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இந்தியாவில் இருதய நோயால் (CVD) இறப்பு விகிதம் 100,000 க்கு 272 ஆகும், இது உலகளாவிய சராசரியான 235 ஐ விட …

நமது உடலில் இரத்தம் இல்லாததால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடலில் இரண்டு வகையான இரத்த அணுக்கள் உள்ளன. ஒரு இரத்த சிவப்பணு மற்றொன்று வெள்ளை இரத்த அணு. உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருந்தால், அது இரத்த சோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை மிகவும் தீவிரமானது. இதற்குப் பின்னால் சமநிலையற்ற உணவு, ஊட்டச்சத்து குறைபாடு …

ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமூகப்‌ பாதுகாப்பு பாதுகாப்பு இயக்குநரின்‌ கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்றும்‌ அரசு பெண்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்‌ 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில்‌ காணப்படும்‌ மகப்பேறு காலத்தில்‌ ஏற்படும்‌ உடல்‌ …

சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிற்கும் சிறந்ததாக வீட்டில் இருக்கும் மசாலா பொருட்கள் கருதப்படுகின்றன… அதனால்தான் மிளகு, கிராம்பு, ஏலக்காய், போன்ற பல மசாலாப் பொருட்கள் இந்திய வீடுகளின் சமையலறைகளில் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மிளகின் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம்..

மிளகில் உடலுக்கு நன்மை பயக்கும் பல பண்புகள் உள்ளன… அந்த வகையில், கருப்பு மிளகு …