fbpx

நமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் முடி நரைப்பதற்குப் பெரிதும் காரணமாகின்றன. இதைத் தவிர, தூசி, சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டின் காரணமாக முடி மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…

நரை முடியை கருமையாக்க பலர் ரசாயணம் சார்ந்த ஹேர் டையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, நன்மைக்கு பதிலாக …

வலிப்பு என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். இது தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அத்துடன் சரியான மருத்துவத்தை எடுத்து கொள்ள வேண்டும். 

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் எனவும், கர்ப்பிணிகள் வலிப்பு வந்தால் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.…

கொரோனா புதிய வகை வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில்,  இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நம்மை நாமே பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் …

கொத்துக்கொத்தாய் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரம் பூக்கள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளை செய்யும் மூலிகையாக பயன்படுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் …

அல்சர் காரணமாக ஏற்படும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. புண்கள் ஏற்படுத்தும் வலி மற்றும் எரிச்சல் காரணமாக இது சாப்பிடுவதை கடினமாக்குகிறது.

வலியால் வாயைத் திறப்பதற்கும் சிரமம் ஏற்படுகிறது. வாய் புண்கள் பொதுவாக விரைவாக குணமாகும், ஆனால் அவை மீண்டும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மீண்டும் மீண்டும் சிரமப்படுவீர்கள். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து …

பல மூலிகைகள் நமது வீட்டு தோட்டங்களில் அவற்றின் மகத்துவம் என்ன என்பதை அறியாமலே பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படி பலராலும் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மூலிகையாக “கற்பூரவள்ளி” செடி. கற்பூரவள்ளி ( ஓம செடி ) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய …

பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் அதிக அளவில் ஏற்படும் ரத்த போக்கினால் உடல் விரைவில் சோர்வடைந்து விடும். இதனால் அவர்களுக்கு மீண்டும் ஊட்ட சத்துக்களை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக தான் பேரீச்சம்பழம் உதவுகிறது. இது பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சினையில்லாமல் இருக்க பெரிதும் பயன்படுகிறது. 

3 பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு அதனுடன் பாதாம் …

நகர வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு போனாலும் உடல் நலனை பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பச்சை காய்கறிகள் மிகவும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் அவை எந்த அளவுக்கு  பயனுள்ளதாகவும் இருக்கும என்றும், எந்தெந்த காய்கறிகளை நீங்கள் உட்கொள்ள வேண்டும் என்றும் இங்கே அறிந்து கொள்வோம்.

பச்சை காய்கறிகளை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட …

கடையில் வாங்கும் குங்குமம் பொதுவாக பயன்படுத்தப்பட்டாலும், அதன் பயன்பாடு நெற்றியில் அரிப்பு, எரிச்சல், ஒவ்வாமை போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வீட்டில் குங்குமத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருள்: 

எலுமிச்சை – 3 பழம்

வெண்காரம்- 25 கி

படிகாரம்-25 கி

மஞ்சள் தூள்-50 …

உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்ட பாதங்கள் மற்றும் …