மங்களூருவில் நடந்த சம்பவம், பயங்கரவாத தாக்குதலுக்கானதுதான் என கர்நாடக மாநில DGP பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கங்கநாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரோடி பகுதியில் உள்ள உள்வட்ட சாலையில், நேற்று (நவ.19) மாலை சென்று கொண்டிருந்த ஆட்டோவில் பயணியின் பையிலிருந்த பார்சல் ஒன்று திடீரென வெடித்து சிதறி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவில் சென்ற பயணியும் படுகாயமடைந்து […]

வருகிற ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கவுள்ளது. 2023ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்றம் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பல்வேறு நல்ல செய்திகளை அவர்கள் பெறக்கூடும். வருடத்தின் துவக்கத்திலேயே அகவிலைப்படி உயர்வு எனும் பெரிய பரிசை அவர்கள் பெற இருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களின் நன்மையை கருதி அரசானது 3 முடிவுகளை எடுப்பதாக கூறப்படுகிறது. இதில் மிகப் பெரிய நன்மை ஊதியத்தின் வடிவில் […]

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா (Aindrila Sharma) தனது 24 வயதில் காலமானார். நடிகை ஐந்த்ரிலா சர்மா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நினைவு திரும்பாமலே இன்று (நவ.20) […]

பிரபல ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ரேடிசன் ப்ளூ (Radisson Blu)-க்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமித்ஜெயின் டெல்லியின் காமன்வெல்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்த தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, மேக்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட தகவல் அறிக்கையில், காமன்வெல்த்தில் உள்ள […]

அசாம் மாநில பகுதியில் உள்ள மோரிகானில் பிடுபன் என்ற 27 வயது இளைஞரும், பிரத்தனா போரா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலி உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இறந்த அந்த பெண்ணையே திருமணம் செய்த காதலனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.  இருவரின் காதல் வீட்டாருக்கு தெரியவந்த நிலையில், இரு குடும்பத்தாரும் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் செய்திருந்தனர். இதனிடையே, கடந்த சில […]

அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் வாகனத்தின் பின்பக்கமாக இணைக்கப்பட்ட மிதவையில் சில நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்ததில் ஐந்து வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் அதில் அமர்ந்திருந்தனர்.கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து அங்குள்ள ஒரு சிறுமி மீது மோதியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே […]

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையும் இறங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் தாக்கமானது பல்வேறு முன்னணி நிறுவனங்களையே ஆட்டம் கான வைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது பெரும்பாலான சர்வதேச நாடுகளை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களாகவே முன்னணி பெருநிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை […]

தனது தோழியை 3 ஆண் நண்பர்களுக்கு விடிய விடிய விருந்தாக்கிய சம்பவம் கேரளாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த பெண், இந்த மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 […]

ஷ்ரத்தா வாக்கரின் ‘கொலையாளி’ அஃப்தாப் பூனவாலாவின் வெட்டி எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது காதலியை கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, நகரின் வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்திய நபரை டெல்லி காவல் துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர். மேலும் அந்நபரிடம் மீதமுள்ள பாகங்களை வீசிய இடங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து […]

காஜியாபாத்தின் பிரபலமான ராடிசன் ப்ளூ ஹோட்டலின் உரிமையாளர் டெல்லியின் காமன்வெல்த் கிராமம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். டெல்லி காமன்வெல்த் பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடல் காணப்படுவதாக, டெல்லியின் மண்டவலி காவல் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அக்கா பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை […]