ராகிங் என்ற பெயரில் ஜூனியர் மாணவர்களை பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க வைத்த சம்பவம் ஒடிசா கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்ததை அடுத்து வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பினாயக் அகாடமி கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. 5 மாணவர்களை கைது செய்துள்ளதாக பெர்ஹாம்பூர் எஸ்பி சர்பன் விவேக் எம் […]

ரேஷன் கடைகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளில் ஒன்று தமிழக அரசு என நிரூபித்துள்ளது என பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசை மத்திய அரசு புழ்ந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகள் சிறந்த மாற்றங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது எனவும் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய மற்ற மாநிலங்கள் வேறு வழிகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உணவுத்துறைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் மத்தியஅஉணவு அமைச்சகம் […]

பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்துவந்த பழம்பெரும் நடிகை திடீரென மணரம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை தபசும் 1940களில் சினிமா துறையில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்தன. தற்போது 78 வயதாகும் தபசும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

குஜராத் மாநில பகுதியில் அகமதாபாத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் நேற்று முந்தைய தினத்தில் புறப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 2.30 மணியில் திருப்பதி மாவட்டத்தின் கூடூர் ரயில் நிலையத்தில் சந்திப்பு இடையே வந்த போது, ரயிலில் உள்ள சமையல் செய்கின்ற பெட்டியில் தேவையான காலை உணவு பயணிகளுக்கு தயாரிக்க ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  திடீரென அந்த பெட்டியில் தீப்பற்றி புகை பரவிய நிலையில், பயணிகள் […]

பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன், 31 வயது , ‘மாடலிங்’ செய்து வருகின்ற நிலையில், தொழிலதிபர் ஜோர்டான் லோம்பார்டி ,40, காதலித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததை தொடர்ந்து, ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர். திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக, பிரேசிலியா நகரில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இருவருமே மது மற்றும் கஞ்சா புகைத்து உச்சகட்ட போதையை அடைந்துள்ளனர். இதனிடையே இருவருக்கும் […]

முல்லைத்தீவு பகுதியில் உள்ள கிழக்கு பகுதியில் 2 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து புல்மோட்டை என்கிற வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சைக்கு பலனின்றி திருகோணமலை மாவட்ட பகுதியில் உள்ள வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் குழந்தையின் உடலில் ஐஸ் போதைப் பொருள் கலந்துள்ளது என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து, விசாரணையில் குழந்தையின் தந்தை உயிர்க்கொல்லி என்கிற ஐஸ் போதைப் […]

பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு அமைச்சரவை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. இதற்கான அறிவிப்பை வெளியிட மாநில அரசு தயாராகி வருகிறது என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் மான் தெரிவித்தார். ஒரு வரைவு அறிவிப்பு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், ஆனால் கூட்டத்தின் அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னரே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . புதிய […]

அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய பந்த் வாபஸ் பெறப்பட்டது. வங்கி ஊழியர் சங்கம் நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்த அழைப்பை வாபஸ் பெற்றதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கிகளுடன் புரிந்துணர்வு எட்டப்பட்டதன் காரணமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஐபிஏ மற்றும் வங்கிகள் இருதரப்பு பிரச்சினையை தீர்க்க ஒப்புக் கொண்டுள்ளன. எனவே எங்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் […]

டெல்லியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் இன்னும் அடங்காததற்குள் மற்றொரு பயங்கரம் அரங்கேறி உள்ளது. டெல்லியின் சரிதாவிகார்  பகுதியில் வசித்து வந்தவர்கள் குல்சானா, ராகுல்லால் தம்பதி. கடந்த 10ம் தேதி குல்சானா வீட்டில் கதவு திறக்கப்படாததை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து  உள்ளே சென்று பார்த்தபோது குல்சானா கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு […]

பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகை விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினர்,இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜெயின் போன்ற மதத்தை சார்ந்தவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இதற்கு […]