பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாக உள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எதிர்கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் திட்டத்தை […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
டெல்லியில் காதலியை கொலை செய்து 35 கூறுகளாக்கி வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் கொலைக்கு லிவிங் டுகெதர் வாழ்க்கை காரணம் என்று அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷ்ரத்தா என்ற பெண் ஒருவர் காணாமல்போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் பின்னர் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. காதலனே தன் காதலியை கொலை செய்து 35 கூறுகளாக்கி வனப்பகுதிக்குள் வீசியது […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 656 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 07 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் […]
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Cent- FLCC Counselor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 ஆண்டு முன் அனுபவம் உள்ளவராக இருக்க […]
நீங்கள் அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணிப்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. சமீபத்தில் சுங்கக் கட்டணம் தொடர்பான ஒரு செய்தி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அரசாங்கத்திடமிருந்து வரி விலக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, அவர்கள் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்லும்போது சுங்கவரி செலுத்த வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இது உண்மைதானா என்று நிறையப் பேருக்கு சந்தேகம் உள்ளது. அதுகுறித்து PIB உண்மை […]
மகள் காதல் திருமணம் செய்ததால், அவரை கடத்தி மொட்டை அடித்து கொடுமைப்படுத்திய பெற்றோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் மாதவ். இவர் பக்கத்து ஊரில் வசித்து வரும் அட்சிதாவை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் திருமணத்துக்கு பிறகு இருவரும் தனி வீடு எடுத்து வசித்து […]
மேற்கு வங்க ஆளுநராக டாக்டர் சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜகதீப் தன்கா் குடியரசு துணைத் தலைவராக கடந்த ஜூலை மாதத்தில் பதவியேற்றதைத் தொடா்ந்து, மணிப்பூா் மாநில ஆளுநா் இல. கணேசன் மேற்கு வங்க ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இந்த நிலையில் டாக்டர் சி.வி ஆனந்த போஸை மேற்கு வங்காளத்தின் ஆளுநராக நீ ஒரு செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு […]
ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . ஹரியானாவில் பஞ்சாயத்து தேர்தலையொட்டி நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நவம்பர் 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஃபரிதாபாத், பல்வால், ஃபதேஹாபாத் மற்றும் ஹிசார் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும். […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தபோது தேர்தல் பிரசார மேடையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த படுகலை வழக்கில் 26 […]
தாத்தா, கொல்லு தாத்தா, பாட்டி, கொல்லுபாட்டி என மொத்த சொந்தங்களுடன் ஒரே குடும்பமாக 72 பேரும் ஒன்றாக சமைத்து வாழும் குடும்பத்தினர் பற்றிய புகைப்படம் வைரலாகி வருகின்றது. மகாராஷ்டிராவில் சோலாபூர் என்ற பகுதியில் 72 பேர் கொண்ட ஒரு குடும்பம் வாழ்ந்து வருவது பிற மாநில மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாகவே இப்படி கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்ந்து வருவதாக நெகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு […]