EMI மூலம் செல்போன் வாங்கியதை கணவன் மறைத்ததால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த கன்ஹேய் – ஜோதி மண்டல் தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மனைவிக்கு கணவர் கன்ஹேய் புதிதாக செல்போன் ஒன்றை பரிசாக கொடுக்க நினைத்துள்ளார். இதனால், மனைவிக்கு பிடித்த செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை அதிகமாக […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மகளின் தற்கொலைக்கு காரணமான காதலனை கொலை செய்து சமாதி அருகே தந்தை புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் துவாரகா திருமலை மண்டலம், ஐ.எஸ்.ராகவபுரம் ஊராட்சி துர்ல லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தனிகடப்பா பவன் கல்யாண் (24). இவரும் ராமசிங்கவரம் ஊராட்சி கொடுகுப்பேட்டையை சேர்ந்த மரிது ஷியாமளா (18) என்பவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். தங்களின் காதலை சில மாதங்களுக்கு முன், வீட்டில் இருவரும் கூறினர். ஆனால், இருவரும் […]
வாக்காளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு – 2022-ன் சிறந்த பிரச்சாரத்திற்கான தேசிய ஊடக விருதுக்கு ஊடக நிறுவனங்களிடமிருந்து இந்திய தேர்தல் ஆணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான 4 விருதுகளில் பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு விருது அளிக்கப்படவுள்ளது. தேர்தல் நடைமுறை, வாக்காளர் பட்டியலில் பெயர்களை இணைத்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே சிறந்த முறையில் பங்களிப்பு செய்ததற்காக ஊடக நிறுவனங்களுக்கு […]
தேசிய தலைநகரில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், மக்கள் நெரிசலான பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவதைத் தொடருமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கிய உத்தரவை திரும்பப் பெற டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளதாகவும், அதை மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் […]
சாத்துக்குடி ஜுஸ் குடிங்க ரத்தம் நல்லா ஊறும்னு டாக்டர் சொல்லி கேட்டிருப்போம் . ஆனா, ரத்த பிளாஸ்விற்கு பதிலா ரத்த வங்கி சாத்துக்குடி ஜுஸ் வழங்கியத பார்த்துள்ளீர்களா ? .. அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் இந்தியாவில் தான் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதனால் ரத்தத்தில் உள்ள பிளேட்டெலட்களின் தேவை அதிகரித்ள்ளது. இதை காரணமாக வைத்து போலி ரத்த வங்கிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளன. அலகாபாத்தை சேர்ந்தவர் பிரதீப் […]
செப்டம்பர் 2017ம் ஆண்டு குர்கானில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ரியான் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தான். இந்த வழக்கில் அதே பள்ளியைச் சேர்ந்த மூத்த மாணவர் இவர் 11ம் வகுப்பு படித்து வந்தார் அவர் கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது . கொலை நடந்தபோது அந்த மாணவன் சிறுவனாக இருந்தான். இந்நிலையில் அவனுக்கு இடைக்கால ஜாமீன் […]
கணவன் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனத்தூர் – வர்தூர் சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் உபசனா . 34 வயதான இவர்தனியார் நிறுவனத்தில் மனித வள துறை மேலாளராக பணி புரிந்து வந்தார். ’ கை நிறைய சம்பாதிக்கும் இவருக்கு என்ன கவலை இருக்க போகின்றது என […]
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் வயது 100ஐ நெருங்கினாலும் இவர் இன்னும் இளமையோடு சுறுசுறுப்போடு செயல்பட்டு வருவது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் மூத்த மார்க்சிஸ்ட் தலைவரும் முன்னோடிகளில் ஒருவருமான கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்தான் 100 ஐ நெருங்குகின்றார். எனவே இவரது பேச்சுத்தான் மாநிலம் முழுக்க பேசப்பட்டு வருகின்றது. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவர்களுக்கு வயது 99 நடக்கின்றது. இதன் மூலம் 100 ஐ நெருங்கும் […]
ஆட்டிறைச்சி சமைப்பதில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சமாதானப்படுத்த வந்த பக்கத்து வீட்டுக்காரர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு ஏர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வீட்டிற்கு ஆட்டிறைச்சி வாங்கி வந்துள்ளார். ஆனால், அதை அவரது மனைவி சமைக்க மறுத்ததுடன் செவ்வாய்க்கிழமை நல்ல நாள், இன்று ஆட்டிறைச்சி சமைத்தால் குடும்பத்திற்கு ஆகாது என கணவருடன் வாக்குவாதத்தில் […]
கடந்த மாதம் கனமழையால் தத்தளித்த பெங்களூரு நகரத்தில், தற்போது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதன்கிழமை மாலை பெய்த கனமழையால் நகரின் கிழக்கு, தெற்கு, மத்திய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெலாந்தூர் ஐடி ஜோன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ராஜாமஹால் குட்டஹல்லி பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் […]